;
Athirady Tamil News

82 வயதில் ஓய்வு பெறும் உலகின் மூத்த Paper boy! 70 ஆண்டுகால பணி குறித்து கூறிய…

உலகின் மூத்த Paper boy ஜோ வார்ட்மேன் தனது 70 ஆண்டுகால பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 'Paper Boy' பிரித்தனியாவில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் 'Paper Boy' ஆக வேலை பார்த்து வந்தவர் ஜோ வார்ட்மேன் (Joe Wardman). இவர்…

இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உயிருடன்… பிரித்தானிய பிரபலமொருவரின் பேச்சால் நடுக்கம்

ஆறு முறை ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற Chris Hoy, தமக்கு இனி 4 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் உறுதி புற்றுநோயின் நான்காவது…

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. பாபா சித்திக் வழக்கில் அக். 18ஆம் தேதி மேலும் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்பு கைது…

பாகிஸ்தானில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. இத்துடன், பலூசிஸ்தானில் 20 போ், சிந்து…

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி…

இஸ்ரேல் தூதரகம் தொடர்பில் ஜேர்மனியில் கைதான லிபியா நாட்டவர்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் லிபியா நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் கைதான நபருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் அதிகாரிகள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளர்!

யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில்…

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரு விமான நிறுவனத்தின் விமானத்துக்கு விளையாட்டாகவோ, வேறு உள்நோக்கத்துடனோ வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம். இதுவே கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் போல…

ஹிருணிகா உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாடு ஒன்றை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் அன்று குருந்துவத்தை…

கன்றிற்க்காக சிங்கங்களுக்கு எமனாக மாறிய எருமை! வியப்பில் ஆழ்த்திய காட்சி

சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை முயற்ச்சிக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வைரல் வீடியோ இணையத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில்…