;
Athirady Tamil News

ஹிஸ்புல்லா நிதிப் பிரிவு மீது இஸ்ரேல் குறி! பெய்ரூட் பகுதியில் பயங்கர வெடிப்பு சத்தம்

லெபனானின் பெய்ரூட் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் கேட்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரமான…

அரிசி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரிசியின் விலை உயர்வுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு என்றும், நுகர்வோர் சேவை அதிகாரசபை தனது கடமைகளை புறக்கணித்துள்ளதாகவும் மினிபே அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தவிசாளர் நிசாந்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் (Kandy) நடைபெற்ற…

தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சடலம்! படகு கவிழ்ந்த விபத்தில் மீட்பு குழு…

பிரித்தானியாவின் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனித உடல் கண்டெடுப்பு பிரித்தானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 வயது நபரை தேடும் பணியில் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித உடல் ஒன்று வெளியே…

இந்த நோய் இருந்தால் மறந்தும் பாதாம் சாப்பிடாதீங்க.. ஆபத்து நிச்சயம்

பொதுவாக மனித உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ்களில் ஒன்றாக பாதாம் பார்க்கப்படுகின்றது. பாதாமில் உள்ள பல்வேறு புரதங்கள், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றது. இவ்வளவு பலன்கள் இருந்தாலும்…

ரஷ்யாவிற்குள் சீறிப்பாய்ந்த 100க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள்: தீவிரமடைந்த இருதரப்பு…

ரஷ்யாவிற்குள் தாக்குதலுக்கு நுழைந்த 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று…

கிளிநொச்சியில் படுகாயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு

கிளிநொச்சி, வேரவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பஞ்சாட்சரம் மவுதீஸ்வரன் (வயது 45) என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த 11ஆம் திகதி வேரவிலில் இருந்து முழங்காவிலுக்குச்…

அரச சேவைகளில் அநுர அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் மாற்றம்

இலங்கையில் தற்போது வினைத்திறனற்ற அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையாய பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நேற்று (20)…

பிரித்தானியா கனவில் பயணப்பட்ட குடும்பம்… பிரான்சில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட…

பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, ஆங்கில கால்வாயை கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை தவறி தண்ணீரில் கூட்ட நெரிசல் காரணமாக படகு கவிழ்ந்த நிலையில்,…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு…

வைத்தியசாலைக்குள் அடாவடி; இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது

முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரை தாக்கி வைத்தியசாலையின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.…