;
Athirady Tamil News

டெங்கு விழிப்புணர்வு

டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.10.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2024.10.13 ஆம் திகதி…

தீர்வு என்ன என வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது

தமிழர்களுக்கு என்ன தீர்வு என வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்…

ஈரானுக்கு எதிராக மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்: நாள் குறித்த நெதன்யாகு

அக்டோபர் 1ம் திகதி ஈரானின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செயலில் காட்டுங்கள் ஆனால் அந்த திட்டம் ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளதாக…

மதுபான சாலைக்கு எதிராக கொட்டும் மழைக்குள் வலி. வடக்கில் போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில்…

கனடா கடற்கரையில் கொழகொழவென காணப்பட்ட மர்ம பொருள்., நிபுணர்களும் குழப்பம்

கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தின் கடற்கரையில் கொழகொழவென மர்மமான வெண்மையான பொருளொன்று வெளிப்படுவதாக கூறியுள்ளன. இது குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஸ்டான் டோபின் என்ற உள்ளூர்வாசி, இந்த ஜெல்லி போன்ற ஒன்றை சமைக்காத…

பசியால் வாடும் 700 மில்லியன் மக்கள்: உலக பசி குறியீட்டில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம்

உலக பசி குறியீட்டில் (GHI) இந்தியா 105-வது இடத்தை பிடித்துள்ளது. உலக பசி குறியீடு 2024 2024ம் ஆண்டுக்கான உலக பசி குறியீடு வெளியாகியுள்ள நிலையில், அதில் இந்தியா 105வது இடத்தை பிடித்துள்ளது. இது தீவிரமாக கவனிக்கபட வேண்டிய பிரிவுக்குள்…

லெபனானை முழு பலத்துடன் ஈரான் ஆதரிக்கும் – பாராளுமன்ற சபாநாயகர்

ஈரான் எப்போதும் லெபனானை ஆதரிக்கும் என பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் காலிஃபாப் தெரிவித்துள்ளார். சபாநாயகர் முகமது பாக்கர் காலிஃபாப் ஹமாஸுக்கு எதிரான போரில் காஸாவைத் தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி…

புலமைப்பரிசில் பரீட்சை இறுதித் தீர்மானம் இன்று

சர்ச்சைக்குரிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எனினும்…

முட்டை விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவைத் தாண்டிய போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை விவசாய அமைச்சின் (Ministry of Agriculture of Sri Lanka) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.…

கோர விபத்தில் மூன்றரை வயது ஆண் குழந்தை பலி

கம்பளையிலிருந்து (Gampola), நாவலப்பிட்டி (Nawalapitiya) நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம்…