ரணிலின் உடல்நிலை குறித்து வைத்தியசாலையிலிருந்து வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை…
இளைஞனின் உயிரை பறித்த இசை நிகழ்ச்சி ; அதிகாலையில் இலங்கையை அதிர வைத்த கொடூரம்
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சந்தேகம்
இந்த…
நியூயோர்க்கில் ஆசிய நாட்டவர்கள் சென்ற சுற்றுலா சென்ற பேருந்து விபத்து; 5 பேர் பலி ..பலர்…
அமெரிக்காவின், மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த பஸ்ஸில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 54 சுற்றுலாப்…
த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூவர் உயிரிழப்பு
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது.மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்று நிர்வாகிகள் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல்…
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை மறுப்பு தவறு ; கேள்வி எழுப்பிய சுமந்திரன்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதும், அவருக்கான பிணையை மறுக்கும் முடிவும் கேள்விக்குரியவை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாட்டுத் தலைவர்கள் பதவியில்…
நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை…
காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: ஒரே நாளில் கொல்லப்பட்ட 30 பாலஸ்தீனியர்கள்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்
சனிக்கிழமை காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் வடக்கு…
திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை துண்டாக்கி வீசிய காதலன்; அதிரவைத்த சம்பவம்
திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி, இளம்பெண்ணொருவரின்…
நல்லூரான் கல்யாணம்
நல்லூரானுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
நல்லூர் மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றைய சனிக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது.
ரணிலை தீவிர கண்காணிப்பில் வைக்க தீர்மானித்துள்ள வைத்தியர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, முதல் 24 மணிநேரம் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பது பொருத்தமானது என விசேட மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
எனவே, அவரை தீவிர…
யாழ்ப்பாணத்தில் கொலையில் முடிந்த தகராறு; மட்டக்களப்பு குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று (22) இரவு இரு…
நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!
காஸா மீதான போரினால், இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளைப் பெற முடியாததால், நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நெதர்லாந்து நாடாளுமன்றத்தில், காஸா மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும்…
சீனா – பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், உலக நாடுகளை வரி விதிப்பு என்ற வார்த்தை மூலம் அதிகாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்புக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது சீனா - பிரேசிலின் அடுத்த நகர்வு.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக்…
உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்: சுவிஸ் நிறுவனத்தின் சோதனை முயற்சி
சுவிஸ் நிறுவனம் ஒன்று உணவு டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்தும் சோதனை முயற்சியைத் துவங்க உள்ளது.
உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்
உணவு டெலிவரி செய்யும், உலகின் மிகப்பெரிய நிறுவனம் Just Eat Takeaway. அந்நிறுவனம், உணவு டெலிவரி செய்ய…
அமெரிக்கா மீதான வரியை குறைக்கும் கனடா: ஏன் இந்த திடீர் மனமாற்றம்?
சில அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைப்பதாக கனடா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மீதான வரி நீக்கம்
கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் விதமாக, பில்லயன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை குறைப்பதாக…
புடினை சந்திக்க போராடும் ஜெலென்ஸ்கி! கைவிரித்த டிரம்ப்: ரஷ்யா சொல்வது என்ன?
புடினை நேரில் சந்திக்கும் தன்னுடைய முயற்சிகள் தடுக்கப்படுவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
புடினுடனான சந்திப்பை ரஷ்யா தடுக்கிறது
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு…
“வாக்களித்த பிறகு: உள்ளூராட்சி மன்றங்களில் ஏ(மா)ற்றமா?”
ஜே.ஏ.ஜோர்ஜ்
“எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் தம்பி, நானும் காலம் காலமாக இதனை பார்த்து வருகின்றேன். அவர்கள் தேர்தலுக்கு முன்னதாக சொல்வது ஒன்று தேர்லுக்கு பின்னர் செய்வது ஒன்று, இதை பற்றி கதைத்து வேலையில்லை” - ஒரு 60 வயது முதியவரின்…
நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!
உத்தரகண்ட் மாநிலத்தில், நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் நேற்று (ஆக.22) நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட…
சிறையிலிருந்து கவலையுடன் வெளியேறிய மஹிந்த
ஆட்சியில் உள்ள அரசாங்கம் அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில்…
ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதையடுத்து, ரஷியா எண்ணெயை இன்னமும் வாங்கி வரும் ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய யூனியன் உறுப்பு…
யாழ்ப்பாணத்தில் பாடகர் மனோவிற்கு ஏமாற்றம் ; திடீரென ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி !
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (23) நடைபெறவிருந்த இசை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் . மண்ணே வணக்கம்" எனும் இசை நிகழ்வில் , தென்னிந்திய பிரபல பாடகர்களான மனோ , சைந்தவி , கார்த்திக் ,…
அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு இந்த அழைப்பாணை…
ஆா்ஜென்டினா அருகே நிலநடுக்கம்
ஆா்ஜென்டீனா அருகே தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
டிரேக் பாஸேஜ் பகுதியில் உள்ளூா் நேரப்படி இரவு 11:16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.…
வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்
வவுனியா நகரில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து…
மோடி, புடின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31,…
முன்னாள் ஜனாதிபதி ரணில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய…
வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!
மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாத அமைப்பான போகோ ஹராமின், மூத்த தலைவரைக் கொன்றுள்ளதாக நைஜர் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான போகோ ஹராம், மேற்கத்திய கல்வி, கலாசாரம்…
பிரித்தானியாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ;இலங்கை யுவதி கொலை !
இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கொலை செய்யப்பட்டுள்ள தகவ;ல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில், 37 வயது இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது…
தங்கையை திருமணம் செய்த நபர் – ட்விஸ்ட் கொடுத்த தாய்!
திருமணம் செய்த பெண் இறுதியில் தங்கை என தெரியவந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொலைந்த மகள்
சீனாவின் சுஜோ என்ற இடத்தில் திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. அப்போது மணமகனின் தாய் மணப்பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கவனித்துள்ளார்.
என்னவென்றால்,…
கொழும்பு சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (23) அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 133வது கிலோமீட்டர் தூண் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் பின்புறத்தில்…
இந்தி நடிகை போல் இருக்க வேண்டும்… விபரீத ஆசையால் மனைவியை துன்புறுத்திய உடற்கல்வி…
உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரணில் விக்ரமசிங்க அனுமதி
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின்…
சஜித் பிரேமதாசவும் வெலிக்கடைக்கு விரைந்தார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச்…
வடக்கில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்
எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பாக அதற்காக செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…