தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு!
இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப்…
எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள்
கடந்த வாரம், அதாவது, ஜூன் மாதம் 12ஆம் திகதி, அஹமதாபாதில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணித்த 241 பயணிகளுடன், விமானம் விழுந்த கட்டிடத்திலிருந்தவர்களையும் சேர்த்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270ஆக…
பள்ளித் தாக்குதல் எதிரொலி: ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆஸ்திரியா
வியன்னா: ஆஸ்திரியாவின் உயா்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து…
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்-அம்பாறையில் சம்பவம்
video link-
https://fromsmash.com/z6QH3Vfo0i-dt
தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…
கமேனியை கொல்ல திட்டமா?: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம்
அமெரிக்க செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பெஞ்சமின் நெதன்யாகுவிடம், ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவா், ‘இஸ்ரேலுக்கு எது…
4000 KM தூரத்தை கடக்க துணிந்த வெலி மடை 48 வயது இளைஞன்
video link-
https://fromsmash.com/2YAdsI.rNl-dt
45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து கணக்கு துணிந்து 48 வயது இளைஞன்
இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக இவர் திங்கட்கிழமை…
விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அகமதாபாத் சிவில்…
மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை, அமெரிக்காவின் சான்…
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் ஏகமனதாகத் தேர்வு
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில்…
டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒருவா் உயிரிழப்பு
சால்ட் லேக் சிட்டி: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்பொது ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள்…
பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவு
பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவானார்.
பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை நகர சபை சபா…
யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , 19 வயதான இளைஞன் கைது…
யாழ். மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்
யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என இந்திய துணைத் தூதுவர், யாழ் . மாநகர முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மதிவதானி…
பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவா்
லண்டன்: பிரிட்டனின் உளவு அமைப்பான எம்ஐ6 தலைவராக, அந்த அமைப்பின் தற்போதைய தொழில்நுட்பப் பிரிவு தலைவா் பிளெய்ஸ் மீட்டா்வெலி (47) நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே…
கடற்கரைக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவி ; பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர்
இந்தியாவின் ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் கடற்கரைக்கு காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவி ஒருவரும் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும்…
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
கண்டி, தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைத்…
உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: 38 பேர் பலி!
காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 38 பேர் பலியாகினர் என்று காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளது.
காஸா முனையில் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல்…
யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது.
மேலதிக விசாரணை
இதில்…
யாழில் எரிபொருள் தட்டுப்பாடு ; வெளியான அவசர அறிவித்தல்
யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள்…
ஏர் இந்தியா விமான விபத்து: இறுதிச்சடங்கு செய்யப்பட்ட முதல் பிரித்தானியப் பெண்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் முதன்முதலாக பிரித்தானிய குடிமகள் ஒருவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.
முதல் இறுதிச்சடங்கு
இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த வியாழனன்று…
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் தூதரகம் லேசான சேதமடைந்துள்ளதாகவும் இதனால் இன்று தூதரகம் தற்கொலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த…
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை தலைவர் கொலை!
ஈரானின் உளவுத்துறை தலைவர் மற்றும் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை…
துருக்கியில் வெப்பக்காற்று பலூன் தரையில் மோதி விபத்து
மத்திய துருக்கியில் உள்ள அக்சரய் மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக்காற்று பலூன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த…
சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு
சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாக பிரிந்து சென்றது. அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லைக்குள்…
இஸ்ரேல் – ஈரான் அமைதியின்மை எம்மில் ஏற்படுத்தும் தாக்கம்
ச.சேகர்
மத்திய கிழக்கில் நீண்ட காலமாக காணப்பட்டு வந்த பதட்ட நிலை, கடந்த வாரத்தின் பிற்பகுதி முதல் மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் வெள்ளிக்கிழமை முதல் பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்ற…
1,000 உக்ரைன் போர் வீரர்கள் உடல்கள் ஒப்படைப்பு: ஜெலன்ஸ்கி மீண்டும் தடைகளுக்கு அழைப்பு
சமீபத்திய போர் கைதிகள் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ வீரர்களின் உடல்களை கீவ் பெற்றுள்ளது.
இந்த முன்னேற்றத்துடன், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீண்டும்…
இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை மழை… மகனின் திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர் நெதன்யாகு
ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணக் கொண்டாட்டத்தில்
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நெதன்யாகுவின் மகன்…
2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் ; போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என , வெளியான செய்தி தொடர்பாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட…
போர் முனையில் சிக்கிய பிரித்தானியர்கள்… வெளியேற வாய்ப்பில்லை என ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
இஸ்ரேலில் இருந்து வெளியேற்றுவது தற்போது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில், பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய குடிமக்கள் போர் முனையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
60,000 பிரித்தானியர்கள்
ஈரானின் தொடர்ச்சியான உக்கிரத்…
தானியங்கி கேட்டில் சிக்கி பரிதாபமாக பலியான நபர்
பேருவளை, சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர், தானியங்கி வாயிலில் (Gate) சிக்கி உயிரிழந்துள்ளார்.
தொலை இயக்கி (Remote Control) மூலம் இயக்கப்படும் வீட்டின் பிரதான வாயிலில் சிக்கி இந்த நபர் இறந்ததாக…
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை மண்சரிவு அபாய எச்சரிக்கையை இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
நிலை 01 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை…
நாடு கடத்தலை தொடங்கிய ஜெர்மனி; அச்சத்தில் இலங்கையர்கள்!
ஜெர்மனியில் இருந்த தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் அதிகாரிகள் குடும்பங்கள் உட்பட மக்களை நாடு கடத்துவது அதிகரித்து வரும் நிலையில் அங்கு விதிவிட இல்லாது…
ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!
ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள்ள மோட்பரி நாா்த் பகுதியைச்…
இஸ்ரேல் பிரதமரின் வீட்டை இலக்குவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.