;
Athirady Tamil News

இலங்கையில் நீர்வழிப் போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், நகர்ப்புற பிரயாணிகளின்…

இளைஞனை பலியெடுத்த இரு லொறிகள் ; விசாரணைகள் ஆரம்பம்

குருணாகல் - தம்புள்ளை வீதியில் தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

30 கோடி மக்களை தாக்க தயாராகும் நிலநடுக்கம்; அதுவும் இந்தியாவில்.. அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்க தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மியான்மரில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதில், அண்டை நாடான தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. சுமார்…

போப் பிரான்சிஸின் இறுதி வாக்குமூலம்! வாடிகன் வெளியிட்ட அறிக்கை

போப் பிரான்சிஸ் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அவரது அடக்கம் தொடர்பான அவரது முழுமையான இறுதி வாக்குமூலத்தை வாடிகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில்…

தேர்தல் ஆணைக்குழு ஜநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.

Lஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு , தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளதாக சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.…

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள்!

போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு உலகெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய அவர், தனது 88-வது வயதில் ஏப்ரல் 21 அன்று இறைவனடி சேர்ந்தார். போப் பிரான்சிஸின் எளிமையான வாழ்வு நீண்டகால…

புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டு – மத்திய அரசு பகீர் எச்சரிக்கை

புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் கள்ள நோட்டு ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசல் ரூ.500…

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ; சாரதி படுகாயம்

நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் வாகன சாரதி காயமடைந்து லக்சபான…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாப்பரசர் மறைவுக்கு ட்ரம்ப் இரங்கல்

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நினைவுகூரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். “பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்! கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும்…

பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத்…

இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.…

புதிய போப் ஆண்டவர் யார்? எப்படி தேர்வு செய்யப்படுவார் தெரியுமா?

புதிய போப் ஆண்டவர் எப்படி தேர்வு செய்யப்படுவார், அடுத்த போப்க்கான போட்டியில் யார் உள்ளனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். போப் மறைவு கடந்த சில மாதங்களாகவே இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க…

தேர்தலுக்கு முன் யாழ் மற்றும் கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர்…

யாழ் . போதனா முன் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். வைத்தியசாலை முன்றலில் கஞ்சா வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ்…

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்…

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்…

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத்…

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. ராகுல் காந்தி தனது…

அமெரிக்காவில் 300 பேருடன் பயணித்த விமானத்தில் திடீர் தீ விபத்து

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் 300 பேருடன் புறப்படத் தயாராக இருந்த விமானம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான…

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள்…

CCTV கெமராக்களால் பல சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன…

அரக்கனை கொன்று விட்டேன் – முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர்…

பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 1981 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2015 - 2017 காலகட்டத்தில் கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றினார். முன்னாள் டிஜிபி கொலை 68 வயதான ஓம் பிரகாஷ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற…

யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்

யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.…

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது வழக்கு தாக்கல் செய்யும் சுமந்திரன்

வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்…

65 நாடுகளுக்குப் பயணித்தவா் ஆா்ஜென்டீனா திரும்பவில்லை

ஆா்ஜென்டீனாவின் பியூனஸ் அயா்ஸ் நகரில், இத்தாலியைப் பூா்விகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த போப் பிரான்சிஸ், முந்தைய போப் பெனடிக்டின் பதவி விலகலுக்குப் பிறகு, போப் ஆண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 12 ஆண்டுகள் போப் பதவிக் காலத்தில்…

உலகின் முதல் 10G கிளவுட் இணைய சேவையை வெளியிட்ட சீனா

உலகின் முதல் 10G கிளவுட் இணைய சேவையை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூவாய் (Huawei) நிறுவனமும், சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா யூனிகாம் (China Unicom) நிறுவனமும் இணைந்து, பெய்ஜிங்கின் அருகே உள்ள ஹெபெய் மாகாணத்தின் சியோங்அன்…

கனடாவில் சிறையில் காதல் கரம் கோர்த்த ஜோடி: வைரலாகும் புதுமையான திருமண கொண்டாட்டம்!

கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க சிறைச்சாலையில் ஒன்றில் காதல் தம்பதி திருமணம் செய்து கொண்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. வைரல் திருமணம் சாதாரண திருமண சடங்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ரேச்சல் மற்றும் ஆஷ்லி குயின் தம்பதியினர்…

தோல்வியடைந்த உக்ரைன்-ரஷ்யா ஈஸ்டர் போர் நிறுத்தம்! பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பதற்றம்…

உக்ரைன் ரஷ்யா இடையிலான ஈஸ்டர் போர் நிறுத்தம் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தோல்வியடைந்துள்ளது. ஈஸ்டர் போர் நிறுத்தம் தோல்வி உக்ரைனில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…

பண்டாரநாயக்கவின் வருகையும் சுதேசிகளும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1956 பொதுத் தேர்தலுக்காக, எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க, மகாஜன எக்சத் பெரமுனா (மக்கள் ஐக்கிய முன்னணி) என்ற தேர்தல் முன்னணியை உருவாக்கினார். பண்டாரநாயக்க முன்னணியின் தலைவராக இருந்தார். 1950 முதல் இருந்த அவரது…

சேவல் சண்டையின் போது துப்பாக்கி சூடு – 12 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்காவின் ஈக்வடார்(ecuador) நாட்டில் உள்ள மனாபி மாகாணத்தில், உள்ள கிராம பகுதியொன்றில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கி சூடு இதனை காண, சேவல் சண்டை அரங்கில் மக்கள் கூடியிருந்தனர். இரவு 11.30 மணியளவில்…

கண்டி நகர எல்லைக்குள் 820 தன்சல்கள்!

கண்டி நகர எல்லைக்குள் மொத்தம் 820 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் தலைமை நகராட்சி வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜெயசிங்க தெரிவித்தார். புனித தந்த சின்னத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின்…

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்…

Viral Video: கொட்டும் மழையில் மீனுடன் பறந்து செல்லும் கழுகு… பிரமிக்க வைக்கும்…

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு கொட்டும் மழையில் அசால்டாக பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. கொட்டும் மழையில் மீன் வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க…

இரண்டு முறை பிறந்த குழந்தை., அற்புதம் நிகழ்த்திய பிரித்தானிய மருத்துவக் குழு

பிரித்தானியாவில் ஒரே குழந்தை இரண்டு முறை பிறந்த ஆச்சரியமான மருத்துவ நிகழ்வு நிடைந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டைச் சேர்ந்த லூசி ஐசக் (Lucy Isaac) ஆசிரியைக்குத் தான் இப்படியொரு மருத்துவ அற்புதம் நிகழ்ந்துள்ளது. மருத்துவ வரலாற்றில்…

3 விண்வெளி வீரா்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரா்கள் மற்றும் ஓா் அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்து வந்த ரஷியாவுக்குச் சொந்தமான ‘சோயுஸ் எம்எஸ்-26’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விண்கலத்தில்…