உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது.
இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள்…
யாழ் கோவிலில் பெண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண்…
அமெரிக்கா: விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக்…
ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!
ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று (ஏப். 20) மக்களை நேரடியாகச் சந்தித்தார்.
வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப்…
பழைய உடைந்த பூந்தொட்டிக்கு எழுந்த போட்டி., ரூ.2 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
பிரித்தானியாவில் உடைந்த பூந்தொட்டியொன்று இலங்கை பணமதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஒரு பூங்காவில் மறந்துவிடப்பட்ட நிலையில் கிடைத்த ஒரு பழைய, உடைந்த பூந்தொட்டி ஒன்று 66,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில்…
கனடாவில் பட்டப்பகலில் துப்பாக்கி சூடு: அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ வைத்த சம்பவம்:…
கனடாவின் ஃபோர்ட் செயின்ட் ஜோனில் நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு தீ சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம்
ஃபோர்ட் செயின்ட் ஜோனில்(Fort St. John)…
சீனாவுக்கு மற்றொரு அடிகொடுக்கும் ட்ரம்பின் திட்டம்: வெளியான தகவல்
சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம் விதிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க கப்பல் கட்டும் தொழில்
கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அமெரிக்க கப்பல்…
மோடியின் விஜயத்தைத் தொடர்ந்து அநுராதபுரத்துக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் கனி கொடுப்பதாக அமைய…
இலங்கையின் மிக முக்கிய புனித மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றான அநுராதபுரம் மீண்டும் ஒரு முறை முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இம்முறை வெறும் ஆன்மீக தலைநகராக மட்டுமல்லாமல், பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச…
இண்டிகோ விமானத்தின் மீது மோதிய லொறி
இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் மீது டெம்போ ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் நடந்ததாகவும் ,சம்பவத்திற்கு விமான நிறுவனம் கடும் கண்டனம்…
வெப்பநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
நாளை (21) மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில்வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு…
கொலம்பியாவில் தீவிரமடைந்து மஞ்சள் காய்ச்சல் தொற்றால் 34 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டில் ஆரம்பமான இந்த தொற்றால் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்…
மருமகனை அடித்தே கொன்ற மாமனார்; பெண் உட்பட இருவர் கைது
ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமனார் அடித்தே கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர் ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத…
கள்ள மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாகிச்சூடு
மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொலிஸார் மீது மோத முற்பட்ட வேளை, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவம்…
பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா…
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது வரி…
AI மூலம் பிறந்த உலகின் முதல் குழந்தை ; மருத்துவ துறையில் புதிய சாதனை
செயற்கை நுண்ணறிவு தொழினுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை மெக்சிக்கோவில் பிறந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையமொன்றில் , AI மற்றும் ரோபோ உதவியுடன் விந்தணுவை கருமுட்டையினுள் ஊசியின்…
கெப் வண்டி புரண்டு எட்டுபேர் காயம்
கெப் வண்டி புரண்டதில், எட்டு பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (20) ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராகலை, உடுவமதுரவில்…
வவுனியாவில் பிரதமர் ஹிரிணி அமரசூரிய
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் இன்று(20) நடைபெற்ற பல பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார்.
தேசிய மக்கள் சக்தியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு…
கிளிநொச்சியில் NPP அலுவலகத்தை கொழுத்திய விசமிகள்
கிளிநொச்சி - முரசுமோட்டை வட்டாரத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று அதிகாலை தீயிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது..
கரைச்சி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் முரசுமோட்டை வட்டாரத்தின் தேர்தல்…
சீனா: இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மாரத்தான்!
இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மாரத்தான் ஓட்டப் போட்டியை சீனா சனிக்கிழமை நடத்தியது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் போட்டியிட்டுவரும் சீனா, இந்தத் தொழில்நுட்பங்களில் தாங்கள்…
யாழில் மூதாட்டி அடித்துக்கொலை
யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர்…
காங்கிரஸின் நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!
அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய…
வவுனியாவில் சங்கு சின்னத்தின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..…
வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று (20.04) இடம்பெற்றது.
வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளர்…
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
ராம்பன்: ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். திடீர் மழை,…
அமெரிக்க – ஈரான் அணுசக்திப் பேச்சு: சவால்களும், சங்கடங்களும்…
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.
ஓமனை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு இரு நாடுகளும் மறைமுகமாக நடத்தும்…
நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் – அனைத்திலங்கை வருங்கால சுதேச…
நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடக சந்திப்பின் போதே…
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய…
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…
மேலும் ஒரு கூா்ஸ்க் பகுதியை மீட்டது ரஷியா
உக்ரைனின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள கூா்ஸ்க் பிராந்திய பகுதிகளில் ஒன்றை மீட்டுள்ளதாக ரஷியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூா்ஸ்க்…
காஸாவில் மேலும் 92 போ் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:
கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த…
பொலிஸ் பாதுகாப்புடன் பந்தா காட்டிய ஆசிரியை; இப்படி ஆச்சே!
தனியார் நிகழ்விற்காக பொலிஸ் வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய 05 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பயிற்சி ஆசிரியை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவிக்கையில்,…
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்
இலங்கையின் சில பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுகிறது என இலங்கை பொது…
நெப்ராஸ்கா ஆற்றில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி!
அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிய ரக விமானம் பிளாட் ஆற்றின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஃப்ரீமாண்டின்…
அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50% இந்திய மாணவர்கள் என தகவல்
அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50% இந்திய மாணவர்கள் என்று வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க விசா ரத்து
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பல சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்துள்ளது, அவர்களில் பாதி பேர்…
இன்று உயிர்த்த ஞாயிறு; கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு
இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொலிஸ் அதிகாரிகள், விசேட…
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே…