மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , குருநாகல்,…
போப் பிரான்சிஸ் கல்லறையில் “ஒற்றை வார்த்தை கல்வெட்டு”: வெளியான முதல்…
போப் பிரான்சிஸ் கல்லறையின் முதல் புகைப்படங்கள் மற்றும் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளன.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு
ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற சாண்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் (St. Mary Maggiore), போப் பிரான்சிஸ் அவர்களின் கல்லறை…
இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்நிலை ஏற்பட்டது.…
பிரான்சில் இனவெறிக்கும் வெறுப்புக்கும் இடமில்லை… ஜனாதிபதி மேக்ரான் பதிலடி
பிரான்சில் இனவெறி மற்றும் வெறுப்புக்கு ஒருபோதும் இடமில்லை என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மத அடிப்படையிலான வெறுப்பு
நாட்டின் தெற்கில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாமியர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட…
வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் கூடுகள் கையளிக்கும் நிகழ்வு
வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக , வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (28.04.2025) மு. ப 09.30 மணிக்கு மாவட்டச்…
போர் பதற்றத்தால் காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26…
உள்ளக அலுவல்கள் அலகு – மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச…
யாழில் விபத்தில் சிக்கிய பாரவூர்தி ; 10 மணி நேரம் தடைப்பட்ட மின்சாரம்
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் , தோணிகல பகுதியில் வீதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி…
அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை: வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா்.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வாடிகன் சென்ற…
படுகொலையான ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக…
கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியா்கள்!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியா்கள் வேகமாக வெளியேறினா்.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு…
யாழில். நிலவும் அதீத வெப்பம் – ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இணுவிலை சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்
இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! – பிரதமா் மோடி
வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்றும் அவா்…
பஹல்காம் தாக்குதலால் இந்தியா்களின் ரத்தம் கொதிக்கிறது! – பிரதமா் மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோா் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி…
உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!
உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது.
இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரத்தைச் சோ்ந்த…
துவிச்சக்கரவண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - கொழும்பு வீதியின் சீதுவ நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் குறிக்கே பயணித்த…
தமிழர் பகுதியில் மர்மமான முறையில் பலியான ஆண் ; கொலை என சந்தேகம்
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி - புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
39 வயதுடைய கதிரவௌி பிரதேசத்தைச் சேர்ந்த…
கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!
கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
16-ஆம் நூற்றாண்டில், பிலிப்பின்ஸில்…
பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ள பாகிஸ்தான் தந்தை
பாகிஸ்தானிய தந்தை ஒருவர் தனது பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த குடும்பம், இரண்டு குழந்தைகளுக்கான உயிர்க்காப்பு சிகிச்சைக்காக இந்தியா…
விரைவில் சிக்கப்போகும் 3 முன்னாள் அமைச்சர்கள் ; ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்
பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நடைபெற்ற பொதுக்…
வடக்கு – கிழக்கில் 2ஆம் திகதி வரையில் மழை தொடரும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…
யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி…
41 தலிபான்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம்
பெஷாவா்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) குழுவைச் சேர்ந்த 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள்…
யார் இருக்கிறார்கள் அங்கே… இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி…
35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர் ஒருவரை, உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒடிசா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
சாரதா பாயின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…
யாழில். காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி கடுமையான…
யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும்…
யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும் ரில்வின் சில்வா சொல்வதையும் பிமல் ரத்நாயக்க சொல்வதையுமே கேட்பவர்களாக இருப்பார்கள். அவ்வாறான நிலைமை வந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதண்டு விடுங்கள் என…
கொழும்பு கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று சேதம்
பதுளை ஹாலிஎல, உடுவர பஹகனுவ பகுதியில் நேற்று (27) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இதன்போது, வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையும் பெண்ணொருவரும் மீட்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில்…
உங்களுடைய கட்சியிலிருந்து நீங்கள் தெரிந்தெடுத்து பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் இந்த…
உங்களுடைய கட்சியிலிருந்து நீங்கள் தெரிந்தெடுத்து பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் இந்த நாட்டினுடைய மூன்றாவது பிரஜையாகவும் நீங்கள் நியமித்த நபர் ஊழல்வாதியா இல்லையா என்பதற்கு ஜனாதிபதி பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக்…
எல்லையில் போர் பதற்றம்: 130 அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு
சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பஹல்காம் தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.…
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் சாதித்த மாணவிகள்
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 33 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதித்துள்ளனர்.
மேலும் 19 மாணவிகள் 2 ஏபி சித்தியையும், 8 மாணவிகள் 2 ஏசி சித்திகளையும்…
புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க சனிக்கிழமை(ஏப். 26) உலகத் தலைவர்கள் பலர்…
புதிய AI போர்க்கப்பலை அறிமுகப்படுத்திய அமெரிக்கா., மிரளவைக்கும் பயன்பாடுகள்
அமெரிக்கா அதன் புதிய AI போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உலகின் முதல் 44 டன் எடையுள்ள, செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் போர்க்கப்பலான AIRCAT Bengal MC-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 1,150 மைல்கள் (1,000 கடல் மைல்கள்) நீள…
பல கனவுகளுடன் பிரித்தானியாவுக்கு வந்த இளம் தாயாருக்கு நர்ஸ் ஒருவரால் ஏற்பட்ட துயரம்
பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் சாலை விபத்தை ஏற்படுத்தி இளம் தாயார் ஒருவரின் மரணத்திற்கு காரணமான நர்ஸ் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் பகுதியில்
செவிலியரான 27 வயது ரோமீசா அகமது என்பவரே சாலை விபத்தை…