இலங்கையில் நிலவும் வானிலை தொடர்பில் குழந்தை நல மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில் தற்போதைய காலப்பகுதியில் நிலவும் வரண்ட வானிலையின் தாக்கம் குறித்து குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாட்களில் பாடசாலைகளில் வீட்டு…
இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி: குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது…
பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பறிப்போன 9 வயது சிறுமியின் உயிர்
கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின்…
ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!
மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுலா பேருந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு…
சிகிச்சை பெறும் இளங்குமரன் எம்பியை பார்வையிட்டார் பிரதமர்
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன் பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில்…
சீன நிறுவனங்கள் கடும் போட்டி., சொந்த நாட்டில் தாக்குபிடிக்கமுடியாமல் Porsche எடுத்த முடிவு
ஜேர்மனியில் கிட்டத்தட்ட 2000 வேலைகளை குறைக்க Porsche திட்டமிட்டுள்ளது.
சீன தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாமல் சொந்த நாடான ஜேர்மனியில் Porsche விற்பனையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போர்ஷே நிறுவனம் தனது EV (மின்சார…
காதல் விவகாரம் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய் ( வயது-24 ) தூக்கில் தொங்கிய…
யாழில் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்று சனிக்கிழமை (15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி - தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து…
சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு
வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளது.…
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இன்று கடமைகளை பெறுப்பேற்றார்.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை…
சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு
சுவிட்சர்லாந்தில் வாழும் சிறுபான்மையினரை சீனா உளவு பார்ப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுபான்மையினரை உளவு பார்க்கும் சீனா
சுவிட்சர்லாந்தில் வாழும் திபெத் நாட்டவர்கள் மற்றும் உய்குர் இன மக்களை சீனா உளவு பார்ப்பதாக, பேசல் பல்கலை…
செர்னோபில் அணுசக்தி நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு
செர்னோபில் அணுசக்தி நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது வியாழக்கிழமை இரவு ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என…
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இணைந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று சனிக்கிழமை (15.02.2025) பங்கேற்றார்.
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமரை ஆளுநர்…
தொழிலுக்காக தினமும் 700 கிலோ மீற்றர் விமானத்தில் பயணிக்கும் பெண்
இந்தியாவைச் சேர்ந்த ரேச்சல் கவுர் என்ற பெண் தொழிலுக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வதாக கூறப்படும் செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ரேச்சல் கவுர் மலேசியாவில் உள்ள Air Asia நிறுவனத்தின்…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட நூல் நிலையத்தை திறந்து வைத்த…
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார்.
இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்
இதன் போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,…
பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நேற்று…
பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா- அமெரிக்கா லட்சியத் திட்டம்
பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா- அமெரிக்கா லட்சியத் திட்டம்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சீனாவின் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா-அமெரிக்கா…
16,000 பேர் கைது; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர்…
இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ பாகற்காய்…
இராவண எல்ல வனப்பகுதி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்
பதுளை இராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயினால் இதுவரை 600 ஏக்கருக்கும் அதிகமான…
பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு : சாரதி கைது
சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடை - சிலாபம் வீதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு…
பிரான்ஸ் மீதும் வரி விதிப்பு: பயந்ததுபோலவே நடந்துவிட்டது
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரிவிதிப்பு குறித்து அறிவித்ததுமே, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளும் தங்கள் மீது வரிகள் விதிக்கப்படலாம் என பயந்தன.
பயந்ததுபோலவே நடந்துவிட்டது
விடயம் என்னவென்றால், பிரான்ஸ்…
தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் தீ விபத்து: 6 பேர் பலி
தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள ரிசார்ட் கட்டுமான தளத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனே நூற்றுக்கணக்கான…
காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக…
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(15) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய…
‘பந்தடிப்பது’ போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள்.
கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத்தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச்…
யாழில்.மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் உயிரிழப்பு
மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார்…
வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி
கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள் இருந்துவருகின்றன. இந்த நிலையில்,…
யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2025
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(14.02.2025) யாழ். மத்திய…
மனைவியின் வாயைப் பெவி குவிக் போட்டு ஒட்டிய கொடூரம்..கணவர் வெறிச்செயல் – பகீர்…
மனைவியின் வாயைப் பெவி குவிக் போட்டு ஒட்டி கொலை செய்யக் கணவர் முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெவி குவிக்
கர்நாடக மாநிலத்தில் உள்ள கியாதஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் லிங்கேஸ்வரா -மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்குத்…
பாகிஸ்தானில் ஏற்பட்ட குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் ; 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக…
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இன்றைய தினம் காலையில் சென்ற பிரதமர் , பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன் , பாடசாலை கல்வி செயற்பாடுகள்…
வரலாற்றில் முதன் முறையாக சிலம்பம் போட்டியில் யாழ். மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், இந்திய அணியுடன் சேர்ந்து ஓபின் சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் பங்குபெற்று முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.
யாழில்…
இரு நாட்டு வா்த்தகம் இரட்டிப்பு: இந்தியா-அமெரிக்கா முடிவு
இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 லட்சம் கோடி (500 பில்லியன் டாலா்) அளவுக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
வரிகளை குறைத்தும், சந்தை அணுகலை அதிகரித்தும் இருதரப்பு…
தலைநகர் பகுதியில் பேருந்து விபத்து – நான்கு பேர் காயம்
பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…