எலான் மஸ்க்தான் என் பிள்ளையின் தந்தை: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்
ஐந்து மாதங்களுக்கு முன் தான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ள ஒரு இளம்பெண், அந்தக் குழந்தையின் தந்தை, பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க்தான் என்று கூறி பரபரப்பை உருவாக்கியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஆஷ்லீ ( Ashley St. Clair,…
சட்டவிரோத மதுபானம் தயாரித்து சிக்கிய நபர்!
தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிவல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை…
சிறிலங்கா இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டு : தளபதிகளுக்கு பறந்த உத்தரவு
வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக,சிறிலங்கா இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் கடவுச்சீட்டுகளையும் படைப்பிரிவின் காவலில் வைத்திருக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை…
கல்முனையில் விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன், சாணக்கியன்!
இன்று( 16)கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் திடீரென வந்து கலந்து கொள்ள முற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…
டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்… சிறார்கள் மூவர் உட்பட 15 பேர்கள் மரணம்
கும்பமேளா விழாவில் பங்கேற்கும் பொருட்டு டெல்லி ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
15 பேர்கள் மரணம்
குறித்த நெரிசலில் சிக்கி 15 பேர்கள் மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.…
பல லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது
கம்பளையில் இருந்து கல்முனை நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியில் வைத்து சுமார் 41 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பொலிஸார் பொலிஸாருக்கு…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் ரணில் முக்கிய பேச்சு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (s.jaishanker)முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது நடைபெற்றது.
இந்தியப்…
இளம் கடற்படை உறுப்பினர் ஒருவர் விபத்தில் பலி
பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவம்…
அமெரிக்க வரி விதிப்பு எதிர்ப்பு: கனேடிய மக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள்
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகளும், கார்கள் மீது 100 சதவிகித வரிகளும் விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தை கனேடிய மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
கனேடிய அரசாங்கம்…
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ.சுனில்குமார கமகே (Minster of Ministry of youth affairs and Sports Hon. Minister SunilKumara Gamage) அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…
வெளிநாடொன்றில் மாயமான 70 பேர்: தலை வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்
காங்கோ நாட்டிலுள்ள ஒரு நகரத்தில், கடந்த புதன்கிழமையன்று ஏராளமானோர் மாயமானார்கள்.
இந்நிலையில், அவர்களில் 70 பேரின் உடல்கள், தலை வெட்டப்பட்ட நிலையில் தேவாலயம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தலை வெட்டப்பட்ட நிலையில் 70 உடல்கள்
காங்கோ…
மனைவி, தாயுடன் சேர்ந்து பலியான நபர்: காயங்களுடன் உயிர்தப்பிய மகன்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தின் லகீம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த அவதேஷ் (42) இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
அவருடன் தாய் கீதா, மனைவி மீனா (40)…
மெக்சிகோவை பெயர் மாற்றிய கூகுள் ; மெக்சிகோ ஜனாதிபதி எச்சரிக்கை
மெக்சிகோவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன்,…
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட…
E-Passport தொடர்பில் வௌியான தகவல்
இலங்கையில் E-Passport என்ற மின்னணு கடவுச்சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு…
காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா்.
கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்
இலங்கையின் நாடாளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், மேலும் அரச வேலைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், சர்வதேச நாணய…
நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது…
மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநில அசு சனிக்கிழமை தெரிவித்தது.…
பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரபல மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டைக் கொள்ளையடித்து 2.5 மில்லியன் ரூபாயுடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களை குருவிட்ட பொலிஸார் கைது…
யாழ் . பல்கலை துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி ஆகியோருக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாகக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09…
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்,
செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள…
இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பறிமாற்றம் செய்துகொண்டன.
முதலில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் (29), யாயிா் ஹாா்ன் (46), செகுயி…
116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!
அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.
இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ஹரியாணா மாநிலத்தையும்…
அதானியின் வெளியேற்றம் : இலங்கையை கைவிட்ட இந்தியா : ரணில் வெளியிட்ட அபாய அறிவிப்பு
அதானி(adani) இலங்கையில்(sri lanka) காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியாindia) இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு(colombo) பிளவர் வீதியிலுள்ள அவரது…
உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடி இடமாற்றம்
உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் இலங்கையின் பல மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிற்கு ஆணைக்குழுவினால் உடனடியாக இடமாற்றம்…
மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்பு!
மியன்மாரின் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரின் சைபர் குற்றச் செயல் முகாம்களில்…
சைபீரியாவில் நிலநடுக்கம்
ரஷியாவின் சைபீரியா பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது.
உள்ளூா் நேரப்படி காலை 8.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள…
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் அரிசி பறிமுதல்
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை,…
பிரபல சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலையில் நடந்த பயங்கரம்
பிரபல சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலை ஒன்றிற்குள் நுழைந்த திருடர்கள் சிலர், அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி, அரிய உலோகங்கள் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலையில் நடந்த பயங்கரம்
சுவிட்சர்லாந்திலுள்ள Le…
உங்கள் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை! மோடி-டிரம்ப் சந்திப்பில் உருவான சங்கடமான தருணம்
இந்திய பத்திரிக்கையாளர்களின் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோடி - டிரம்ப் சந்திப்பு
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க…
புடினை சந்திக்க ஜெலென்ஸ்கி தயார்! ஆனால் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புடினை சந்திக்க தயார்
ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதே சமயம்…
இலங்கையில் நிலவும் வானிலை தொடர்பில் குழந்தை நல மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில் தற்போதைய காலப்பகுதியில் நிலவும் வரண்ட வானிலையின் தாக்கம் குறித்து குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாட்களில் பாடசாலைகளில் வீட்டு…
இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி: குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது…
பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பறிப்போன 9 வயது சிறுமியின் உயிர்
கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின்…