;
Athirady Tamil News

இருளில் மூழ்கப்போகும் கனடா

0

கனடாவில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குளிருடனான காலநிலை காரணமாக வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிருடனான காலநிலையின் மாற்றத்தினால்
தற்போதைய கடும் குளிருடனான காலநிலையின் மாற்றத்தினால் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டுள்ளதாகவும் இது நெருக்கடிகளை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய சில ஆண்டுகளாகவே இவ்வாறான மின்சாரத்திற்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.