வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய…
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது…
உயர்தரப் பரீட்சைகள் நிறுத்தம்; பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும்…
இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம்
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும்…
மசூதி ஆய்வால் வன்முறை; நீடிக்கும் பதற்றம், இன்டர்நெட் தடை – என்ன நடந்தது?
மசூதி ஆய்வின் வன்முறையால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
உத்தரபிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. இது 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக மது தாக்கல்…
தரையிறங்கும்போது பற்றியெரிந்த ரஷ்ய விமானம் : பயணிகளின் நிலை…!
95 பயணிகள் மற்றும் விமான ஓட்டிகளுடன் சென்ற ரஷ்ய(russia) விமானம் துருக்கியின் (turkey)தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும்…
கனடாவில் குடியேற விரும்புவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவில்(Canada) புதிதாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்டு மோசடிகள் பல இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி,…
புலிகளின் தலைவர் படம் மறைப்பு
வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் போது அங்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் புலிகளின் தலைவருடைய…
மழையை சாதகமாக பயன்படுத்து அச்சுவேலியில் 52 பவுண் நகை 08 இலட்ச ரூபாய் பணம் திருட்டு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
அச்சுவேலி , இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடும்…
ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட அரசு – நிம்மதியடைந்த பொதுமக்கள்
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை கட்டாயபடுத்தி விற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட…
உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!
உக்ரைன் போர் தொடர்பாகப் பொய்யான தகவல்களை அளித்த மூத்த ஜெனரல் ஒருவரை ரஷ்ய ராணுவம் நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த சில வாரங்களில் மிக தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்புத் துறை…
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
மாவீரர் நினைவேந்தல்கள் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முடியாது. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினை மற்றும் படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda…
யாழில். 2ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 436 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன்…
ஆகாஷுக்கு : வட மாகாண ஆளுநர் வாழ்த்து
இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; தந்தையும் மகளும் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு, முன்னக்கரை களப்பு பகுதியில் படகு விபத்தில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னக்கரை சிறிவர்தன்புர குளத்தில் நேற்று பிற்பகல் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…
முன்னாள் எம்.பியின் வாகனத்தை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் (Sujeewa Senasinghe) சர்ச்சைக்குரிய சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த SUV வாகனத்தை நாட்டிற்கு சட்டரீதியாக…
ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்
இஸ்ரேல் (Israel) மீது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு ஹமாஸ் (Hamas)…
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான பரிந்துரையை இறுதி செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான…
கூகுள் மேப்பை நம்பி சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மூவர் பலியாகினர்.
கூகுள் மேப் காட்டிய வழி
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து படாவுன் மாவட்டம் டேடாகஞ்ச் நோக்கி மூவர் காரில் பயணித்தனர்.
ஆற்றை…
வடக்கில் மோசமடையும் இயற்கைச் சீற்றம்: திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.
திணைக்களத்தினால் இன்று (26.11.2024) வெளியிடப்பட்டுள்ள…
அநுரவிற்கு சீனா வழங்கியுள்ள உறுதிமொழி!
இலங்கையின் கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இந்நாட்டின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீனத் தூதுக்குழு உறுதியளித்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய…
பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரணதண்டனை விதியுங்கள் : ஈரான் உச்ச தலைவர் வலியுறுத்து
காசா(gaza) போர் தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(benjamin nethanyahu) மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ( Yoav Gallant)ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, இஸ்ரேல்…
அரச குடும்பத்தில் தொடரும் இளவரசி டயானாவின் மரபியல் சார்ந்த விடயம்: வைரல் செய்யும்…
இளவரசர் வில்லியமின் பிள்ளைகளை மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவுடன் அரச குடும்ப ஆதரவாளர்கள் ஒப்பிடுகின்றனர்.
இளவரசி டயானா
மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் முகம், உலகில் மிகவும் அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒன்றாக இருந்ததால்,…
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவித்தல்!
உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே…
புயல் நகரும் வேகத்தில் மாற்றம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்…
பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது "பாலியல் துன்புறுத்தலை நிறுத்துவோம் அனைவருக்கும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உருவாக்குவோம், குரல் கொடுப்போம் " எனும் தொனிப்பொருளின்…
20 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்: 1 மணி நேரம் தூங்கியதற்கு அலுவலகம் எடுத்த நடவடிக்கை
சீனாவில் வேலையின் போது ஒரு மணி நேரம் தூங்கியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
வழக்கு தொடர்ந்த ஊழியர்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வேதியியல் நிறுவனம் ஒன்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக…
நெதன்யாகுவின் கைது: அமெரிக்காவின் அறிவிப்பால் திணறப்போகும் கனடா, பிரித்தானியா
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை குறித்து பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையை அமெரிக்க…
கனடிய தபால் திணைக்களம் எதிர்நோக்கும் நெருக்கடி
கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தபால் திணைக்களப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக போட்டி நிறுவனங்களிடம் சேவை…
அரை நூற்றாண்டுக்கு முன் செய்த தவறு., பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்ட கனடா அரசு
அரை நூற்றாண்டுக்கு முன் செய்த தவறுக்காக பழங்குடியின மக்களிடம் கனடா அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.
கனடா அரசு, சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் நுனாவிக் (Nunavik) எனும் பழங்குடியின மக்களின் முக்கிய சொத்தாக கருதப்பட்ட சறுக்குவண்டி (sled) நாய்களை…
இலங்கையில் திடீரென மாற்றமடைந்த வாகன விலைகள்
இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள்…
சம்பல் கலவரம்: சமாஜவாதி எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!
உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சமாஜவாதி கட்சியின் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் மற்றும் சமாஜவாதி எம்எல்ஏ இக்பால்…
இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்; ஒருவர் தமிழர்
இரு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தமிழராவார்.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி…
ஜேர்மனியில் 8 லட்சம் NATO படைகளை நிலைநிறுத்த திட்டம்., ரகசிய ஆவணம் குறித்து வெளியான…
ரஷ்யாவுடன் சாத்தியமான மோதலுக்காக ஜேர்மனி முன்கூட்டிய திட்டங்களை உருவாக்கியுள்ளது.
ஒரு ரகசிய ஆவணத்தில், 8 லட்சம் NATO படைகளை மூன்று மாதங்களில் ஜேர்மனியின் நிலப்பரப்பில் நிலைநிறுத்தி, எல்லையைக் கடந்து செல்ல தேவையான தளவாட முயற்சிகளுக்கான…
வீதியில் நடக்ககூட முடியாத நிலை ; தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்றாடும் அருச்சுனா எம்பி !
யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்துநடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு…