நடுவரின் சர்ச்சை தீர்ப்பால் வெடித்த வன்முறை! கால்பந்து மைதானத்தில் 100 பேர் மரணம்
கினியா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்ச்சையான தீர்ப்பு
கினியாவின் N'Zerekore நகரில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. அப்போது நடுவர்…
நாடாளுமன்றில் மீண்டும் அருச்சுனா எம்பியால் வெடித்த சர்ச்சை; நடந்தது என்ன!
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின்…
பிரித்தானியாவில் -7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
பிரித்தானியாவில் அடுத்த வாரம் கடும் குளிர் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் கடும் குளிர்
பிரித்தானியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை செல்லும் என்றும், பரவலாக பனிப்பொழிவு ஏற்படும்…
சுவிட்சர்லாந்தில் வேட்டைக்குச் சென்றபோது தவறுதலாக நண்பரையே சுட்ட நபர்: குழப்பத்தில்…
சுவிட்சர்லாந்தில் நண்பர்கள் சிலர் வேட்டைக்குச் சென்றநிலையில், அவர்களில் ஒருவரை மற்றவர்களில் ஒருவர் தவறுதலாக சுட்டுவிட்டார்.
தவறுதலாக நண்பரையே சுட்ட நபர்
வெள்ளிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் நண்பர்கள் சிலர்…
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை; பொலிஸார் தலையீடு
அரச,தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை அமைதியின்மை ஏற்பட்டது.
வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி புறப்படத் தயாராக இருந்த அரச மற்றும் தனியார் பேருந்து…
திருவண்ணாமலை நிலச்சரிவு: 7வது நபரின் சடலமும் கிடைத்தது… முடிவுக்கு வந்தது…
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இருவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான…
23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை – 03 படகோட்டிகளுக்கு 4 மில்லியன்…
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 06 வருடங்களுக்கு ஒத்திவைத்த 2 வருட சிறைத்தண்டனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவு…
பாம்பு தீண்டியதில் யாழில் ஒருவர் உயிரிழப்பு
யாழில். மாட்டினை மேய்ச்சலுக்கு கட்ட சென்ற முதியவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்
நெல்லியடி பகுதியை சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிக்கொம் உத்தியோகஸ்தரான இளையதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியில் உள்ள தனது…
யாழில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது – கடந்த 11 மாதத்தில் 515 பேர் கைது
யாழ்ப்பாண கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில்…
புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர்!
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை கேட்டறிந்தார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக்…
யூரியூப்பில் உருட்டுற வேதாளங்களும், உண்மையை மறைக்கும் மொக்குகளும்! *புங்குடுதீவில்…
யூரியூப்பில் உருட்டுற வேதாளங்களும், உண்மையை மறைக்கும் மொக்குகளும்! *புங்குடுதீவில் இப்படியா*??
————————————
இந்தக்கட்டுரை எழுதும்போது வீடில்ல, நுளம்பு வலையில்ல ஓசில கட்டிக்குடுத்த வீடு ஒழுக்கு, என்ர தம்பி வலிப்பு வந்து செத்துப் போயிற்றான்…
ரயில் நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள்
ரயில் நடத்துனர் ஒருவர் கழிவறைக்குச் சென்று திரும்ப நான்கு நிடங்கள் ஆனதால் 125 ரயில்கள் தாமதமான சம்பவம் ஒன்று தென்கொரியாவில் நடந்துள்ளது.
நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள்
தென்கொரிய தலைநகர் சியோலில் இன்று காலை…
பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்
நாட்டில் உள்ள விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா…
லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் இல்லை!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை…
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்; பயனாளிகள் மகிழ்ச்சி
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இத்தகவலை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, வறிய…
உக்ரைன் நிலைமை மோசம்: இப்படியே போனால்.. முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுடைய நிலைமை மோசமாக உள்ளதாகவும், நிலைமை இப்படியே நீடித்தால் போரில் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவர்.
இப்படியே போனால் போரில் தோல்விதான்…
நாளை இரவு 9 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்த தீர்மானம்
இலங்கை நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை…
ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் அதி கனமழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது.…
மகனுக்கு பொதுமன்னிப்பு கொடுத்த பைடன்! நீதித்துறைக்கு களங்கம் என கொந்தளித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற்கு டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு
அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், குற்ற…
சம்பல் வன்முறை: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் செவ்வாய்க்கிழமை அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி நீக்கம்!
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக…
இலங்கைக்கு வரும் அமெரிக்க முக்கியஸ்தர்!
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவரின் வருகை பிராந்திய…
உயர்தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E A/L Exam) நாளை (04.12.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations)…
பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு…
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண…
இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநருடன் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 01.12.2024, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தமது அமைப்பால்…
அடுத்த ஆண்டில் கனடாவிலிருந்து பல மில்லியன் புலம்பெயர்ந்தோர் வெளியேறலாம்: அமைச்சர் தகவல்
2025ஆம் ஆண்டின் இறுதியில் பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளதால், ஏராளமானோர் கனடாவிலிருந்து வெளியேறக்கூடும் என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலாவதியாகும் தற்காலிக அனுமதிகள்
2025ஆம் ஆண்டின் இறுதியில்…
பதுளையில் இடம்பெற்ற அசம்பாவிதம்… 4 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்!
பதுளை - லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (02-12-2024) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுணுகலை - அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து…
யாழில் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் விளக்கமறியலில்
உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க…
இன்று ஜனாதிபதி அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில்…
பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவர் பற்றி வெளியான தகவல்!
பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்சவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார்…
ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர்: 19 பேர் காயம்
ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய ஒருவரால் 19 பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர்
சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Neuss…
இமயமலை இல்லை என்றால் எப்படி இந்தியா இருக்கும் தெரியுமா – AI வீடியோ !
இந்தியாவில் இமயமலை இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமயமலை
இந்திய நிலப்பரப்பு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நில பரப்பாலும் சூழப்பட்டுள்ளது. உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய,…
ரஷ்யாவின் 2025 பட்ஜெட்: பாதுகாப்பு செலவினத்திற்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
ரஷ்யாவின் 2025 பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்திற்காக கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
உக்ரைனுடன் நீடித்துவரும் போரில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்த, ரஷ்ய அரசு 2025 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்தை வரலாறு காணாத…
கனடாவில் வெள்ளரிக்காய் குறித்த எச்சரிக்கை
கனடாவில் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்த வெள்ளரிக்காய் வகைகளை சந்தையில்…