ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி
தென் கொரிய ஜனாதிபதி தன்னுடைய மனைவியை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய தென் கொரிய முதல் பெண்மணி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியா ஜனாதிபதியின் மனைவி மற்றும் நாட்டின் முதல்…
காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பெண்களும் சிறார்களும்… ஐ.நா தகவல்
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்களும் குழந்தைகளும்
காஸாவில் போரின் முதல் ஆறு மாதங்களில்…
இணைய மோசடியில் சிக்கிய 58 இலங்கையர்கள் !
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
உ.பி.: 5 நாய்க்குட்டிகளை எரித்துக்கொன்ற பெண்கள்
மீரட்டில் இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டின் கன்கெர்கெடா பகுதியில் தெரு நாய் ஒன்று ஐந்து நாய்க்குட்டிகளை ஈன்றுள்ளது.…
இஸ்ரேலியர்களால் கலவர பூமியான ஐரோப்பிய நாடு… மூன்று நாட்களுக்கு தடை: 60 பேர்கள் கைது
இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது இரவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நெதர்லாந்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை செய்ய்யப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டனர்…
12 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அருகிலுள்ள MOH…
மாணவர்களுக்கான விடுமுறை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும்…
பிரித்தானியாவில் weight-loss ஊசியால் ஏற்பட்ட முதல் மரணம்
பிரித்தானியாவில் முதல் முறையாக ஒரு நபரின் மரணம் எடை குறைப்பு (weight-loss) மருந்தை உட்கொண்டதோடு தொடர்புடையதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
58 வயதான செவிலியர் சூசன் மெக்கோவன் (Susan McGowan), செப்டம்பர் 4 அன்று இரண்டு குறைந்த அளவிலான…
மின்சார கட்டணம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…
நாடுகடத்த முடிவெடுக்கும் ட்ரம்ப்… புலம்பெயர் மக்களை எதிர்கொள்ள தயாராகும் கனடா
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான நிலையில், சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்த டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்துள்ளதை அடுத்து கனடாவின் தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 மில்லியன் மக்கள்…
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! உள்நுழைய எத்தனிக்கும் அரபு நாடு
இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்கும் (Iran) போர் ஆரம்பிக்கலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகின்ற நிலையில், ஈராக்கும் இந்த விவகாரத்தில் உள்ளே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்…
திரிபோஷா நிறுவனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு!
திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் மேலும் பலனளிக்கும்…
கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!
கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் நேற்று (08) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து…
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவர் குடிவரவு குடியல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வீசா மூலம் நேற்றிரவு (8) பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற வேளை இவர் அதிகாரிகளால் கைது…
மணிப்பூா் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீடுகள் தீக்கிரை; பெண்…
மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். 6 வீடுகளை தீக்கிரையாக்கிய அவா்கள், கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.…
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines ) விமானம் ஒன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் (Colombo) இருந்து அவுஸ்திரேலியா மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு இரத்து…
எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் நியமனம் : வெளியான வர்த்தமானி
எல்பிட்டிய பிரதேச சபையின் (Elpitiya Pradeshiya Sabha) தலைவர் மற்றும் உப தலைவரின் நியமனம் குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) இது தொடர்பான வர்த்தமானி…
கனடாவை குறிவைக்கும் எலான் மஸ்க்! ட்ரூடோ தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்
அடுத்து நடக்கும் கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தோல்வி அடைவார் என்று எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
அதாவது, சமூக வலைத்தள ஊடகமான X-ல், சுவீடன் நாட்டை சேர்ந்த…
வாகன விபத்தில் ஒருவர் பரிதாப உயிரிழப்பு
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளார்.
பனாகொட சந்தியில் இருந்து அத்துருகிரிய பிரதேசத்தை நோக்கி பயணித்த அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று எதிர்…
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும பயனாளிகளின் நவம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்…
சிட்னியில் என்ஜின் வெடித்து தீ விபத்திற்குள்ளான விமானம் : தெய்வாதீனமாக உயர்தப்பிய பயணிகள்
சிட்னி விமான நிலையத்தில் (Sydney Airport ) விமான என்ஜின் வெடித்து தீப்பற்றி விமாமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் குறித்து…
ஆட்டத்தை ஆரம்பிக்கும் டொனால்ட் ட்ரம்ப்: ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி!
அமெரிக்க (US) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகைக்கு திரும்பியவுடன் ஈரான் (Iran) மீதான பொருளாதாரத் தடைகளை வியத்தகு முறையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
முன்னாள் அமைச்சரின் மனைவி மீது குற்றச்சாட்டு: துண்டிக்கப்பட்ட மின் – நீ்ர் விநியோகம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின்(sanath nishantha) மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா வசித்து வந்த அரச குடியிருப்பின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்…
கனடா – இந்தியா விரிசல்: ட்ரம்ப் வழங்கிய வாக்குறுதி!
கனடா(Canada) மற்றும் இந்தியாவுக்கிடையிலான(India) உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை தீர்த்துவைக்க தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) உதவுவார் என்று இந்திய - அமெரிக்க சமுதாயத்தின் முன்னணி தலைவரான சுதிர் பாரிக் தெரிவித்துள்ளார்…
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை! பிரேத அறையில் குவியும்…
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (Colombo National Hospital) பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு…
அம்பேத்கர் சிலையை பாமக உடைக்கப் போகிறதா? திட்டமிட்ட சதி – ராமதாஸ் எச்சரிக்கை!
அம்பேக்தரை கொள்கைவழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட முதல் கட்சி பாமக தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாட்டாளி மக்கள்…
வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம்: ஆலய உறுப்பினர்கள் ரிஐடி விசாரணைக்கு
வவுனியா (Vavuniya) வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (Terrorism Investigation Division) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
வவுனியா வடக்கு,…
வங்கி கணக்கினை ஆரம்பிக்க முடியாத இலட்சக்கணக்கான இலங்கையர்கள்
நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியாத நிலையில் இன்னும் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய இராணுவம் : ட்ரம்பின் புதிய வியூகம்
உக்ரைன் (Ukraine) போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வகுக்கும் வியூகத்தின் ஒருபகுதியாக பிரித்தானிய (British) இராணுவம் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல்…
நாடாளுமன்ற தேர்தல்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு கடமைகளுக்காக 63,145 காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபரும் காவல்துறை ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ (DIG Nihal Talduwa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில்…
இனி பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது.., இந்திய மாநிலம் ஒன்றில் முடிவு
பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மகளிர் ஆணையம் பரிந்துரை
பெண்களுடைய பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன…
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் – 2024
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 3 ஆவது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (08.11.2024) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா்…
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் -17 பேர் உயிரிழப்பு
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவின் சவாய்தா நகரில் நேற்று முன் தினம் தினம் (07.11.2024) இஸ்ரேல் இராணுவம் மூன்று ஏவகணை தாக்குதல்களை…