மடகாஸ்கரை புரட்டிப்போடும் கெஸானி புயல்! 20 பேர் பலி!
மடகாஸ்கர் நாட்டில், கெஸானி புயலால் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 20 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 4 ஆவது மிகப் பெரிய தீவான மடகாஸ்கர் நாட்டின் கடல்பகுதியில் உருவான கெஸானி புயலால் அந்நாட்டின் கிழக்கு நகரமான…
சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்..…
சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)################################
யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி…
ட்ரம்பின் புதிய அழுத்தம் ; அதிரடி வரி விதிப்பால் ஆட்டம் காணும் உலக வர்த்தகம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவிற்குச் சாதகமான நிலையை உருவாக்க மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் தற்போது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
தென்கொரியாவுடன் ஏற்கனவே எட்டப்பட்ட…
நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிலுவையில் இருக்கும் மருந்துகள் தொடர்பில் மாதாந்தம் அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி அறிவுறுத்தியுள்ளார்.
இதனூடாக, மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக்…
போராட்டக்காரர்கள் மீதான கடும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்!
ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஈரானில் நிலவும் பணமதிப்பிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 2025 டிசம்பர்…
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்! தந்தை, 3 குழந்தைகள் கொலை; கர்ப்பிணித் தாய் படுகாயம்!
உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார்.
உக்ரைனின் கார்கிவ் பகுதியின் மீது ரஷியா செவ்வாய்க்கிழமை (பிப். 11)…
கனடாவில் வசித்து வரும் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து: மராட்டிய கோர்ட்டு…
கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு…
சடலங்களால் நிரம்பி வழியும் தங்காலை வைத்தியசாலை பிணவறை
அம்பாந்தோட்டை - தங்காலை ஆதார வைத்தியசாலை பிணவறை சடலங்களால் நிரம்பி வழிந்ததால், சடலங்களை வண்டிகளில் வைத்து அவற்றின் மேல் ஐஸ் கட்டிகளை அடுக்குவதற்கு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இடவசதி…
திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் உட்பட 13 இளைஞர்கள் ; தீவிரமாகும் விசாரணை
கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குலான பொலிஸார் மற்றும் கடற்படை இணைந்து இந்த விசேட…
தாளையடி றோ.க.த.க. பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை
வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்
கடந்த பல வருடங்களாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றியவர் பணி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதன்…
டிரம்ப் பற்றி வாக்குவாதம்; ஆத்திரத்தில் மகளை சுட்டு கொன்ற தந்தை
நியூயார்க்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கிறிஸ் ஹாரிசன். இவருடைய மகள் லூசி ஹாரிசன் (வயது 23). தன்னுடைய காதலர் சாம் லிட்லருடன் தந்தையை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து ஆவலாக புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது,…
அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை – போராட்டம்
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த…
டிரம்ப் – நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுப்பார்கள் என ஈரான் ராணுவ அதிகாரியும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன்னாள் தலைவருமான முகமது பாக்பூர் தெரிவித்துள்ளார்.
ஈரான் -…
கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் ராஜினாமா
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முகமது புஹாரி பாத்திமா சொஹாரா மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10A(1)(a) இன்…
கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் பாதிப்பு
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அமைப்பு…
இடிந்து விழுந்த பாடசாலை பாதுகாப்புச் சுவர் ; மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்
கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (டோசர்) ஒன்று குறித்த பாடசாலையின்…
கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு…
மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் தற்கொலை!
சென்னை பெரம்பூரில் மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக்கை சாப்பிட கொடுத்துவிட்டு, கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேக்கை சாப்பிட்ட மகன் உயிரிழந்தாா். தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
வேலணையில் கொதித்தெழுந்த கால்நடை வளர்ப்பாளர்கள்: இறைச்சிக் கும்பலை ஒழிக்கக் கோரி வீதியில்…
சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் தெற்கு…
சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது.
இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையில் இருந்து…
கழிப்பறை காகிதத்தைவிட மோசமாக நடத்தும் அமெரிக்கா! பாகிஸ்தான் அமைச்சர் புலம்பல்!
பாகிஸ்தானை கழிப்பறை காகிதத்தைவிட மோசமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்தி, பின்னர் தூக்கி எறிந்துவிட்டதாகவும் அவர் பேசியிருப்பது…
தெல்லிப்பளை: மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பப் பெண் – மரணத்திற்கான அதிர்ச்சி…
தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு…
வடக்குக்கு மீண்டும் மழை – விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு
வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். …
பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானைச் சந்திக்க வழக்குரைஞரை நியமித்த உச்சநீதிமன்றம்!
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, அவரின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்த அறிக்கை சமா்ப்பிக்க வழக்குரைஞா் ஒருவரை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
இது குறித்த மனுவை…
பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்க பிரபலம்!
பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தீவுக்குத் தான் சென்றிருந்ததை அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே எப்ஸ்டீனுடனான…
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ; ஊழியர் காயம்
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (11) நண்பகல் இந்த திடீர் தீ…
பெரும் ஆபத்தாக மாறும் இலங்கையின் நீர் நிலைகள் ; மக்களே அவதானம்
நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவ்விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு உயிர்காக்கும்…
அல்லைப்பிட்டி சம்பவம் – உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவதூறுகள் பரப்பபடுவதாக வீட்டார்…
எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர்.
அது…
அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ?
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.
பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸார்…
சென்னையில் பொலிஸாரால் சீமான் திடீர் கைது
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முற்றுகை போராட்டம் நடந்தது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க…
ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையில் டிரம்ப் நிா்வாகம்: பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான்!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய நிா்வாகம், வெளிப்படையாகவே ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேலும், ஐரோப்பிய யூனியனைச் சிதைக்கும் நோக்கில்…
இணைய வணிகம் பெயரில் பெண்ணிடம் 60 இலட்சம் மோசடி ; CID விசாரணை தீவிரம்
பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இணையதள வணிகத்தில்…
இலங்கை சாதனையின் புதிய அத்தியாயம் ; உலக பரா தடகளத்தில் தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா
துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான 100 மீற்றர் (T46/47 பிரிவு) இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர்,…