தாளையடி றோ.க.த.க. பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை
;
புதிய அதிபரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தாளையடி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரின் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் புதிய அதிபர் இதுவரை நியமிக்கப்படவில்லை
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக புதிய அதிபரை அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.