;
Athirady Tamil News

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை   வரவேற்கின்றோம்-முன்னாள் பாராளுமன்ற…

video link- https://fromsmash.com/um0PysvQUr-dt பாறுக் ஷிஹான் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள…

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை    இழுத்தடிக்கின்றது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

video link- https://fromsmash.com/xoqTA-XpaN-dt மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில்  நாங்களும் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட…

யாழில் 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பு ஒழிப்பு திட்டங்களின் கீழ் கோப்பாய், இருபாலை மற்றும் நீர்வேலி…

ஈரானுக்கு தடைகள் தளர்வு இல்லை ; அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு பதிலாக, ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாகத்…

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம்…

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வாலிபர்

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ்…

பெற்ற பிள்ளையை சித்ரவதை செய்து கொன்ற தாய்! கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நெடுமங்காடு அருகே பனவூரை சேர்ந்தவர் அகிலா, இவரது கணவர் இறந்துவிட்டார், ஒன்றரை வயது குழந்தையுடன் அஷ்கர்(காதலனுடன்) வசித்து…

குவைத் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்

குவைத் சிட்டி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி…

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான சிவகங்கை கப்பல் இன்று காலை 7.55 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து…

ஈரானை நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…