யாழ்.புளியங்கூடல் ஆலய நகை திருட்டு – பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகள் மீட்பு
யாழ்ப்பாணம்,புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள்…
சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
video link-
https://wetransfer.com/downloads/676ea74f5ee833729c31443a45faa0c920240722070151/c6a65a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக…
நாட்டில் இல்லாதவர்களுக்கு விவாகரத்து பெற்றுக்கொடுத்த வழக்கு – யாழில் சட்டத்தரணி கைது
வெளிநாட்டில் வசித்த தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உடுவில் பகுதியை சேர்த்த குறித்த…
பாடல் கேட்ட சிறுவனுக்கு மரணதண்டனை: இணையத்தில் வெளியாகும் போலித்தகவல்
ஈரான் (Iran) தொழுகை நேரத்தில் பாடல் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மையை ஆராய்ந்ததில், இது கடந்த 2016ம் ஆண்டு…
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை
video link-
https://wetransfer.com/downloads/3ded72f6b534e1c2593855e3a28e4d2820240723035748/28f6e9?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…
திருட்டு சந்தேக நபர்களை 5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை (video)
video link-
https://wetransfer.com/downloads/0d170c2f76d98b69375923e8fd9ae5f220240723061430/d3af40?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
திருட்டு சம்பங்களில் நீண்ட காலமாக ஈடுபட்ட இரு…
அம்பாறையில் மர ஆலையில் தீ விபத்து
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியதுடன் மரங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
திங்கட்கிழமை (22) மாலை குறித்த மர ஆலையில்…
கைலாசா இருக்கும் இடம் இதுதான்; அறிவித்த நித்தி – குடியேற இலவசம்..ஆனால் இதை…
கைலாசா எங்கு இருக்கிறது என்ற இடத்தை நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
நித்தியானந்தா
தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா…
வீடற்ற ஒரு பெண்ணுக்கு வீடு வழங்கிய சமூகவலைதள பிரபலம்
அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் , வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது.
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த…
25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை; ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக…
ரகசிய காதலரை முத்தமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை… எச்சரித்த இளவரசர் ஹரி: பலித்த…
ஒலிம்பிக் வீராங்கனை ஒருவர் தங்கம் வென்றதும், தன் ரகசிய காதலரை முத்தமிட்டுள்ளார். அப்போது இளவரசர் ஹரி அவர்களை எச்சரித்துள்ளார்.
பின்னர், ஹரி எச்சரித்ததுபோலவே நடந்ததாக தெரிவித்துள்ளார் அந்த ஒலிம்பிக் வீராங்கனை!
ரகசிய காதலரை முத்தமிட்ட…
இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க தயாராகும் ஐரோப்பிய நாடு
போலந்தில் இலங்கையர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த வேலைவாய்ப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான…
லட்சக்கணக்கில் செலவு செய்து பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்
ஏஜண்டுகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்த இந்தோனேசியா நாட்டுப் பணியாளர்கள் சிலரை, சில வாரங்களில் வேலையை விட்டு அனுப்பியுள்ளது நிறுவனம் ஒன்று.
லட்சக்கணக்கில் செலவு செய்து வேலைக்கு வந்த பணியாளர்கள்…
பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக…
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கும் மகிந்த
தான் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…
ஜோ பைடன் சிறந்த மனிதர்.,கனேடியர்களுக்கு ஒரு பங்குதாரர் – ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு சிறந்த மனிதர் என ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
பரபரப்பான சூழல்
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார் : வெளியானது புதிய தகவல்
திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக போட்டியிடமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) தமக்கு தெரியும்…
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(22.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பரமசாமி சிவலிங்கம் என்ற நான்கு…
ஜேர்மனியில் பரபரப்பு… தூதரகம் ஒன்றிற்குள் நுழைந்து கொடியை அகற்றிய ஆப்கன் நாட்டவர்கள்
ஜேர்மனியிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ஒன்றில் திடீரென நுழைந்த ஆப்கன் நாட்டவர்கள் சிலர், பாகிஸ்தான் கொடியை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள ஜேர்மன் தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…
தவறான எதிராளியிடம் வசமாக சிக்கிய சேவல்… களிப்பூட்டும் காட்சி!
சேவலுடன் சண்டையிடும் சிறிய பறவைவை தொடர்பான வியப்பூட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தை என்றே கூறவேண்டும். இவற்றை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் எல்லா கவலைகளையும் மறந்து மனம்…
லண்டனில் 15 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் கைது
மேற்கு லண்டன் பகுதியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் பரபரப்பு
லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove ஞாயிற்றுக்கிழமை மாலை 7:20 மணியளவில் இந்த சம்பவம்…
மட்டக்களப்பு – தாந்தாமலை ஆலயத்திற்கு சென்றவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு(Batticaloa) - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை காட்டுப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று(23.07.2024) மீட்கப்பட்டுள்ளது.…
நாடாளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா; மீண்டும் சந்திப்போம் ; வெளியிட்ட பதிவு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று (23) பாராளுமன்றுக்கு சென்றுள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியுள்ளார்.…
நெடுந்தீவில் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி…
யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து…
எல்லாம் அம்மா அப்பாவின் பணம்: ஒரு சுவாரஸ்ய சுவிஸ் ஆய்வு
சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
உலகின் பணக்கார நாடுகளில் சுவிட்சர்லாந்து ஏழாவது இடத்திலிருப்பதாக சமீபத்தில் வெளியான பணக்கார நாடுகளின் பட்டியல் ஒன்று தெரிவிக்கிறது.
எல்லாம் அம்மா…
7 ஆண்டுகளில் 10,000 ஷூக்களை கொள்ளையடித்த கும்பல் – போலீசார் வைத்த ட்விஸ்ட்!
7 ஆண்டுகளில் 10,000 ஷூ திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷூக்கள்
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பெல் குடியிருப்பு பகுதியில் பல வீடுகள் உள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு 'காஸ்' சிலிண்டர்கள் மற்றும் சில விலையுயர்ந்த ஷூக்கள்…
ரயில்வே ஊழியருக்கு கரண்ட் பில் மட்டுமே ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி
ரயில்வேயில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு மின்கட்டண பில் ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மின்கட்டண பில்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் சர்மா. இவர், இந்திய ரயில்வேயில் பணியாற்றி…
யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் சங்கத்தின் புதிய நிர்வாகம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற நிர்வாக தெரிவில் செயலாளராக நி. மேரி ரஞ்சினியும்,…
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி வீதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்று போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்து அங்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பிரகாரம்…
தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம்! மகிழ்ச்சியில் மக்கள்
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.…
தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்தது தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தேர்தலின் போது வாக்களர்கள் தமது வாக்கினை…
கனடாவுக்கு வரும் இந்திய புலம்பெயர்ந்தோரை வெறுக்கிறேன்… இணையத்தில் வைரலாகும்…
கனடாவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோரை விமர்சித்து இளம்பெண் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.
இந்திய புலம்பெயர்ந்தோரை வெறுக்கிறேன்...
மேகா என்னும் பெயரில் சமூக ஊடகமான எக்ஸில் இடுகை ஒன்றை…
புங்குடுதீவில் நாய்களை கொடூரமாக வெட்டி காணொளியாக்கிய நபர் கைது.. (படங்கள் இணைப்பு)
புங்குடுதீவில் நாய்களை கொடூரமாக வெட்டி காணொளியாக்கிய நபர் கைது.. (படங்கள் இணைப்பு)
நேற்றிரவு ஊர்காவற்துறை தலைமை பொலிஸ் அதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் பகுதியிலுள்ள வீடொன்று…