கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பலி
காலி - பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில்…
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான மூன்று வழக்குகள் ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன.
இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும்…
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு குவியும் நிதி!
பிரித்தானியாவில் ஸ்மெத்விக் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த 18 வயது இளைஞன் ஜீஷான் அப்சலின் (Zeeshan Afzal) நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்பு, இதுவரை 9,000 பவுண்டுகளைக் கடந்துள்ளதாக…
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச்…
மட்டக்களப்பில் மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்
மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு…
தப்பிச் சென்ற குற்றவாளி மீண்டும் வலையில் ; அதிகாலையுடன் பொடி லெசியின் ரகசிய பயணம்…
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மும்பையில்…
அமெரிக்கப் படகு மீது கியூபா துப்பாக்கிச் சூடு ; 04 பேர் உயிரிழப்பு
கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்கனவே…
இலங்கையில் நேர்ந்த சோகம் ; டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக பலி
குருநாகலில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று (26) காலை இச்சிறுவன் டிராக்டரின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முற்பட்ட போது தவறி…
ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதிர்ச்சி கொடுத்த பில்கேட்ஸின் கருத்து ; எப்ஸ்டீன்…
கடந்த பல நாட்களாகவே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகளிடம் பரபரப்பை எற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் 30 வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரிய தீவுகளை வாங்கி…
சுவிட்சர்லாந்தில் வீடொன்றில் நிலவும் மர்மம்: திகைப்பில் நிபுணர்கள்
சுவிஸ் மாகாணமான ஜெனீவாவில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
திகைப்பில் நிபுணர்கள்
12 குடியிருப்புகளைக் கொண்ட அந்த கட்டிடம், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.…
ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதிர்ச்சி கொடுத்த பில்கேட்ஸின் கருத்து ; எப்ஸ்டீன்…
கடந்த பல நாட்களாகவே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகளிடம் பரபரப்பை எற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் 30 வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரிய தீவுகளை வாங்கி…
மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல்
லக்ஸ்மன்
குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர்
கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர்…
34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்
34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்
பாறுக் ஷிஹான்-
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்Js;sJ.
சம்மாந்துறை செந்நெல்…
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் துணைவேந்தர் ஆக சிரேஷ்ட பேராசிரியர்…
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் .…
நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை; புலம்பும் ட்ரம்ப்
அமெரிக்காவின் புளோரிடாவில் ஜனாதிபதி ட்ரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பெப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.
எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி…
PTA, PSTA க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது வலிகாமம் தெற்கு பிரதேச சபை!
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டம் (PSTA) அமல்படுத்தக் கூடாது எனவும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.…
வெனிசுலாவில் புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை
வெனிசுலாவில் புதிய பொது மன்னிப்புச் சட்டம் அமலுக்கு வந்த 4 நாள்களில் 3,200-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்கள் மட்டுமின்றி, வீட்டுக்காவல் மற்றும் பல்வேறு…
கனடாவில் பாடசாலை மீது குண்டு மிரட்டல்
கனடாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள Oakridge இடைநிலை பள்ளி இன்று முழு நாளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரவு நேரத்தில் வந்த குண்டு மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரின் மேற்கு…
வியக்கவைத்த மருத்துவ உலகம்; இறந்தவரின் கருப்பையில் பிறந்த குழந்தை
பிரித்தானியாவில் மருத்துவ வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் நிகழ்ந்துள்ளமை மருத்துவ உலகிற்கே ஆச்சர்யமூட்டியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு பெண், ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
இந்த கருப்பை, உயிரிழந்த…
உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு
நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் …
இனி `கேரளா’ அல்ல.. மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டசமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கொண்டு…
ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்
கல்முனை பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் புதன்கிழமை(25) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர்…
போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது -அம்பாறையில் சம்பவம்
போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது -அம்பாறையில் சம்பவம்
பாறுக் ஷிஹான்-
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மிஹிதுபுர போதைப்பொருள் வியாபாரி பம்போ மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின்…
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
பாறுக் ஷிஹான்
உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார்…
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு
பாறுக் ஷிஹான்
புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான் சந்தேகத்திற்குரிய 58…
இந்திய லாரி ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் சிக்கிய சிறுமி; அவைக்கு அழைத்து பாராட்டிய…
நியூயார்க்
அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் இன்று கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, தலிலா கோல்மேன் என்ற சிறுமியை பற்றி…
அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்
அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்
பாறுக் ஷிஹான்-
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.
கடந்த 4…
புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..…
புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய தோழர்களில் ஒருவரும், அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை…
இடைவிடாத தாக்குதல்: 34 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வாவில் ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது 4 வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகளுடன் நேரடி துப்பாக்கி சண்டையில்…
ம.பி: வேலை தேடும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரிகள் உட்பட 3 பேர் கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் வேலை தேடும் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு சகோதரிகள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அப்பாஸ் நகரில் உள்ள ஒரு சிறிய சேரிப் பகுதியில் வசித்து வந்தவர்கள்…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள்…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள் வீடியோ-
மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் நினைவு கூறல்….####################
ஈழவிடுதலைப் போராட்ட…
போரை நிறுத்தாவிட்டால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் ; 100வது முறை தம்பட்டம் அடித்த…
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
நேற்று 100 நிமிடங்களுக்கு…
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பகுதுவா மாகாணம் டிரா…