;
Athirady Tamil News

ஏடிஎம்-ல் பணம் எடுப்பதுபோல் இனி ரேஷன் பொருட்களையும் பெறலாம்: மத்திய அரசு கொண்டுவரும் புதிய…

புதுடெல்லி, ஒரு காலத்தில் வங்கிகளில் பணம் எடுக்க வேண்டும் என்றால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது, நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் வகையில், ஆங்காங்கே ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எந்த வங்கியில் கணக்கு…

‘நீட்’ அழுத்தம்…தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மகன் – லக்னோவில்…

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்‌சத் பிரதாப் சிங்கை (21) மருத்துவம் படிக்க வேண்டும் என…

Air France விமான பயணத்தில் உயிரிழந்த குழந்தை

கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, Air France நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் (Nairobi-Paris) விமானப் பயணத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இந்த குழந்தை, நேற்று காலை,…

‘நட்பு நாடுகளின் ஆதரவு தொடா்ந்து தேவை’ – உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

‘ரஷியாவுடனான போரில் நட்பு நாடுகள் தங்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போரின் 4- ஆண்டு நிறைவையொட்டி கீவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் ஐரோப்பிய…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று…

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்!

யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக…

வளர்ப்பு நாய் நக்கியதால் கை கால்களை இழந்த பெண்

இந்திய பெண் ஒருவருக்கு அவருடைய வளர்ப்பு நாய் நக்கி அதனால் தொற்று வந்து தன்னுடைய கை கால்களை இழந்துள்ளார். 'Sepsis' தொற்று இந்தியாவை சேர்ந்த பெண் இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய பெயர் மன்ஜீத் சங்கா…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…

மேற்கு கரையில் மசூதிக்குத் தீவைப்பு

டெல் சிட்டி: புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் உள்ள மசூதி ஒன்றை இஸ்ரேல் குடியேறிகள் தீயிட்டுக் கொளுத்தியும், சுவா்களில் அவதூறு வாசகங்களை எழுதியும் சேதப்படுத்தியுள்ளனா். டெல் பகுதியில் உள்ள…

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் உயிரிழந்தனா்; 28 போ் காயமடைந்தனா். பொகாராவிலிருந்து தலைநகா் காத்மாண்டுவை நோக்கிச் சென்று…

கொழும்பு நீதிமன்றத்தில் சட்டத்தை மீறிய பெண்ணுக்கு சட்ட சிக்கல்

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரி இதனை கவனித்துடன், பெண்ணைக் கைது…

எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாறுக் ஷிஹான்- மனித குடியேற்றத்திற்கு அருகாமையில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை…

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்புகளை ஏற்க முடியாது’ என்று ஐரோப்பிய யூனியன், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் ஆராய நேரடியாக செல்லவுள்ள குழு

ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற…

தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா, ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈரற்பெரியகுளம் மயானத்தில் உடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று காலை காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. மேலதிக விசாரணை இதனையடுத்து சம்பவ…

யாழ் ஊடக அமையத்தின் பிரதிநிதிகள் – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ். ஊடக அமையத்தின் 11.02.2026 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் - யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறிப்பிட்டு கடிதம்…

சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு ஆன்மீக விஜயம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் (24.02.2026) நண்பகல் 12.00 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை…

இளவாலையில் மோட்டார் குண்டு

யாழ்ப்பாணம் – இளவாலை, முள்ளானை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டது. உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. யாராவது தமது காணியை சுத்தம்…

ஈரான்-அமெரிக்கா மீண்டும் பேச்சு: ஜெனீவாவில் பிப். 26-இல் சந்திப்பு

அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை (பிப். 26) நடைபெறவுள்ளது. 2 பிரம்மாண்ட விமானம் தாங்கி போா்க்கப்பல்களுடன் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ராணுவ…

நெதர்லாந்தின் இளம் பிரதமர் பதவியேற்பு

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக ராப் ஜெட்டன் திங்கள்கிழமை பதவியேற்றார். இதன்மூலம், நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (38) பிரதமர் நாற்காலியில் அமரும் பெருமையை அவர் பெற்றுள்ளார். அரச மாளிகையில் நடைபெற்ற…

தயிர்கள்  விற்பனை செய்யும் வர்த்தக  நிலையங்கள் பரிசோதனை

புனித நோன்பு காலங்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில்  தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பொது…

வடகொரியாவில் ஆளுங்கட்சி பொதுச்செயலாளராக கிம் ஜாங் அன் மீண்டும் தேர்வு

வடகொரியா, வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி, நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன்னை மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற கட்சியின் 9-வது மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.…

பங்களாதேசத்தில் மீண்டும் கொடூரம் ; ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பங்களாதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சந்த்பூர் மாவட்டம் பகுதியில் இடம்பெற்றதாகத்…

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாதளவுக்கு உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்…

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் ; 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் தாக்கியுள்ள கடும் பனிப்புயல் காரணமாக நியூயார்க் மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளில் இல்லாத அளவு தீவிரமாக தாக்கி வரும் இந்த புயல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக…

எஃப்சிஐடிக்கு அழைக்கப்பட்ட ரணிலின் மனைவிக்கு எழும் ஆதரவு

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) வழங்கிய அழைப்பாணை தொடர்பாக கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவரது நீண்டகால சுயாதீன கல்வி பங்களிப்புகள்…

கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் அரிய வைரஸ் நோயால் மரணம்

கொழும்பு பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் அரிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்துள்ளார். 11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மீதொடமுல்லவை சேர்ந்த 16 வயதான ஒனெத் மெத்மிகா என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் அகில இலங்கை பூப்பந்து…

கொழும்பில் பெரும் மோசடியில் ஈடுபட்ட16 சீனர்கள் ; பொலிஸார் அதிரடி

இலங்கையில் விசா விதிகளை மீறி தங்கியிருந்து, இணையதளம் ஊடாக பாரியளவிலான பிரமிட் நிதி மோசடியில் ஈடுபட்ட 16 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு , ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரோலிஸ்…

சூடானுடனான எல்லையை மூடிய சாட் நாடு

நிஜாமினா, ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் அருகே சூடான் அமைந்துள்ளது. சூடானில்ல் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.…

தலையைத் துண்டிக்கும் கூலிப்படை; சிக்கிய கொலையாளி

நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவரது தலையை விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன் வைக்கும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை கொலையாளி…

போதை பொருள் கடத்தல் தலைவன் படுகொலை; மெக்சிகோவில் வன்முறை பரவல்: 25 வீரர்கள் பலி

மெக்சிகோ சிட்டி மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடத்தல் தொழிலை பரவலாக செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் இந்த கும்பல்களை ஒழிக்க முடியாமல் அரசு திணறியது.…

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; 6 லட்சம் வீடுகள் இருளில்

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 6 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் பனிப்புயல் காரணமாக…

அக்குரேகொட இரட்டைக் கொலை; விசாரணைகள் நிறைவு

அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே…

ஆடை உற்பத்தி தொழிசாலைகளில் பெண்களுக்கு உடல், உள துன்புறுத்தல்

நாட்டில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் தொடர்ச்சியாக உடல், உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தினால் கொழும்பில்…