;
Athirady Tamil News

சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும்!!

0

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற வகையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா ஜப்பான் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் சீனாவும் இணைந்து கொள்வதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கான நிவாரண நடவடிக்கைகளை உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் துரிதப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.