கட்டணம் செலுத்தாததால் இணைப்பைத் துண்டித்தனர்!!
மின்கட்டணங்களை செலுத்தாத பௌத்த வழிபாட்டுத்தலங்களின் மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை என…