;
Athirady Tamil News

கட்டணம் செலுத்தாததால் இணைப்பைத் துண்டித்தனர்!!

மின்கட்டணங்களை செலுத்தாத பௌத்த வழிபாட்டுத்தலங்களின் மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை என…

துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி கைது!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான குறித்த பெண், சந்தேக நபரான பொலிஸ் சர்ஜன்ட் இன் உறவினர்…

நூற்றாண்டு நினைவிடத்திற்கான அத்திவாரமிடல்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவை அடையாளப்படுத்து முகமாக நூற்றாண்டு நினைவிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கலாசாலையின் அதிபர் தலைமையில் 14 6 2023 அன்று 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

பிரம்மோஸ் ஏவுகணை 21-ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம்: வெள்ளி விழாவில் மூத்த விஞ்ஞானி…

பிரம்மோஸ் ஏவுகணை 21-ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம் என்று மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை கூறினார். இந்தியா- ரஷ்யாவின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏவுகணையின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் கோலாகலமாக நிறைவடைந்தன.…

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணி!!

எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் கைரான் குவாசி. வயது 14. சிறு வயதிலேயே மிகவும் அறிவுக்…

ட்விட்டர் நிறுவனத்தை முடக்குவோம் என மிரட்டவில்லை: டோர்ஸி புகாருக்கு மத்திய அரசு மறுப்பு!!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று கூறியதாவது. இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தை முடக்கி, அதன் பணியாளர்களின் வீட்டில் சோதனை நடத்தியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ), நிறுவனர்களில் ஒருவருமான ஜாக்…

அணு ஆயுதங்களை வேகமாக விரிவுபடுத்துகிறது சீனா: எஸ்ஐபிஆர்ஐ அறிக்கையில் தகவல்!!

சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

யாழில். முச்சக்கர வண்டி விபத்து – 11 முன்பள்ளி மாணவர்கள் காயம்!!

அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும்…

மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை விடுத்தார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும்…

வடக்கில் வைத்தியர்கள் – சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி!! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி, வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி…

சேர்ந்து வாழும் உறவை சட்டப்படியான திருமணமாக அங்கீரிக்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம்…

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன்-ரிலேஷன்சிப் உறவை சட்டப்படியான திருமணமாக அங்கீகரிக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் அதுதொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்து மற்றும்…

உக்ரைனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயார் – நிபந்தனையுடன் ரஷ்யா அறிவிப்பு !!

ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் உக்ரைன் - ரஷ்யா யுத்தமானது நீடித்து வருகிறது. இந்தநிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், இருப்பினும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்தினால்…

இராணுவ அதிகாரி நடத்திய விபசார விடுதி -தாய்லாந்து அழகிகள் உட்பட பலர் கைது !!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து இரண்டு அழகான தாய்லாந்து பெண்கள் உட்பட ஐவரை கைது செய்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல்…

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு – பொன்சேகா கடும் எதிர்ப்பு !!

வடக்கு கிழக்கில் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை அரசியல் தேவை கருதி விடுவிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை !!

உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ…

செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ…

அஜித் ரோஹனவிடம் வாக்குமூலம் !!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார். கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது…

பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம் !!

ஜூலை 1 முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்- துப்பாக்கி சண்டையில் 9 பேர் பலி!!

மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குதி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் இரு…

கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!!

கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை செப்டம்பர் மாதம் சி-40 அமைப்பு வெளியிட்டது. இதில் சென்னையின் காலநிலை மாற்றம், பசுங்குடில் வாயுவின் இருப்பு மற்றும் இடர் மதிப்பீடு, காலநிலை மாற்ற அபாய மதிப்பீடு, காலநிலையால் சென்னைக்கு…

இதுதான் என் அரசியல் பாதை.. அ.தி.மு.க.வுக்கு அண்ணாமலை பதிலடி!!

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அதன் விளைவு, இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

அனைத்தையும் இழந்து புலம்பெயர்ந்த உக்ரைனிய இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் !!

கடுமையான போர் நடைபெறும் உக்ரைனில் அனைத்தும் இழந்து பிறிதொரு நாட்டில் தஞ்சமடைந்த உக்ரைன் குடிமகனுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டத்தால் அவருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக, இந்த இளைஞன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதியாக…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில்…

100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக கோலோச்சிய சீனாவை முறியடித்த இந்தியா !!

மக்கள் தொகையில் கடந்த 100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக இருந்த சீனாவை, இந்தியா முந்தியுள்ளது. சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், தற்போது திருமண பதிவுகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. 2022இல்,…

திருப்பதி கோவிலில் அன்ன பிரசாதம் திருடி விற்பனை- தேவஸ்தான ஊழியர் கைது!!

திருப்பதியில் ஸ்ரீ வராஹ சாமி, பேடி ஆஞ்சநேயர் சாமி, அலிபிரி நடைபாதையில் நரசிம்ம சாமி, ஆகாச கங்கா பாலம் அருகே ஆஞ்சநேயர் சாமி உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய்வேத்தியம் செய்வதற்காக அன்ன பிரசாதங்கள்…

ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரம்- டிரம்ப் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக…

ஜூலை 12 முதல் 19-ந் தேதிக்குள் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர்…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்தது. இதையடுத்து நிலவில் தரை…

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷிய ராணுவ ஜெனரல் உயிரிழப்பு..? மீண்டும் தீவிரமடையும் போர்!!

உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் கடந்த சில தினங்களாக உக்ரைனின் பதில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்து, உக்கிரமான பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி…

மத்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ பரபரப்பு குற்றச்சாட்டு: அப்பட்டமான பொய் என்கிறார்…

டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் நடைபெற்றபோது இந்திய அரசு கொடுத்த நெருக்கடி குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில் ''டுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகளிடம் இருந்து எராளமான கோரிக்கைகள்…

சிறையில் சொகுசாக இருப்பது எப்படி..? கணவனை கொன்ற வழக்கில் கைதான பெண் கூகுளில் தேடிய பகீர்…

அமெரிக்காவில் உள்ள உட்டா மாநிலத்தில், சம்மிட் கவுண்டியில் வசித்தவர், கோரி டார்டன் ரிச்சின்ஸ் (33). இவரது கணவர் எரிக் ரிச்சின்ஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எரிக் ரிச்சின்ஸ் திடீரென…

தைரொய்டு குறைபாடுகளை நீக்கும் யோகாசனங்கள் !! (மருத்துவம்)

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவுகின்றன. அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவுகின்றன. உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும்…

போபாலில் பயங்கர தீ விபத்து- விமான படை உதவியுடன் தீ அணைக்கப்பட்டது!!

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது…

யாழ்ப்பாணம் நல்லூர் முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம்!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று காலை முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்று முருகப்பெருமான்…