;
Athirady Tamil News

சில அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!!

012 ஆம் ஆண்டு ஊடகத்துறை அமைச்சராகப் பணியாற்றிய போது, ​​தனது தனிப்பட்ட கைப்பேசி கட்டணமாக சுமார் இரண்டு இலட்சம் 30 ஆயிரம் ரூபாவை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியில் இருந்து செலுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர்…

வீடூர் அணையின் கரைப்பகுதியில் தரமற்ற தார் சாலை பெயர்த்து பொதுமக்கள் போராட்டம்!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் கரைப் பகுதியை தூர்வாரி கரையை பலப்படுத்தப்படுத்துவதற்கு, தடுப்பு சுவர் கட்டுதல், பூங்கா அமைத்தல், இளைப்பாறும் குடில்கள் 43 கோடி செலவில் பணி நடைபெற்று வருகின்றன. வீடுர்…

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம்!!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.…

துருக்கியை நினைவுகூர்ந்து அனைத்து நாட்டு கொடிகளும் அரைக்கம்பத்தில் !!

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல்,…

அமைச்சர் நாசர் மகன் ஆசிம்ராஜா பதவி பறிப்பு- தி.மு.க. தலைமை நடவடிக்கை!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மகன் ஆசிம்ராஜா. திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி மாநகர செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள…

நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 17 மணிநேரமாக தனது தம்பியை பாதுகாத்த சிறுமி!! (VIDEO)

துருக்கி மற்றும் சிரியாவில் பல நிலநடுக்கங்களால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்புகள் கவலையை ஏற்படுத்துவதற்கு மத்தியில், சிரியாவில் இடிபாடுகளுக்குள் 7 வயது சிரிய சிறுமி தனது தம்பியை பாதுகாக்கும் புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகின்றது.…

பொலிஸ் சீருடையில் இருந்த 4 பேர் கைது!!

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஇம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்டுள்ளனர். இதன்போது காருக்குள் போலிஸ் சீருடை அணிந்த 4 பேர்…

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வந்த அழைப்பு!!

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் வரும் 11ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…

கடலுக்கு நடுவில் பேனா சின்னம் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்?- நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:- இது ஈ.வே.ரா.வின் மண் என்றும், பெண்ணியம் பேசக்கூடிய மண் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அந்த…

கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்! கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்!

பொலன்னறுவை மணிக்கூட்டு கோபுர பகுதியில் நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை நகர கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீதி தொடர்பான பிரச்சினையின்…

டயனாவை கைது செய்ய பிடியாணை தேவையில்​லை!!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். டயனா…

அலரி மாளிகையில் இருந்த பணம் யாருடையது? – கோட்டாபய வாக்குமூலம்!!

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் எனவும், அதனை நாட்டின் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராக…

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த பெண்..! அதிர்ச்சிக்குள்ளாகிய பரபரப்பு சம்பவம் !!

அமெரிக்காவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 82 வயது பெண் இறுதிச்சடங்கின் போது உயிருடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சனிக்கிழமை அன்று, நியூயார்க்கின் போர்ட் ஜெபர்சனில் உள்ள Water Edge Rehab மற்றும் நர்சிங் மையத்தில் 82…

பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!!

கினிகத்தேனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தாய், மகளது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கினிகத்தேனை- பேரகஹமுல பிர​தேசத்தைச் சே​ர்ந்த50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்து சில…

பௌஸி எம்.பியாக சத்தியப்பிரமாணம்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்துக்கு ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்பட்டார். அவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். எம்.பி பதவியை இராஜினாமா…

கே.கே.நகரில் கார் கண்ணாடி உடைப்பு விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்- வாலிபர்…

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சிந்து. இவர் கே.கே நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மகள் பத்மாவை அழைத்து வருவதற்காக நேற்று மாலை காரில் சென்றார். பின்னர் காரை பள்ளியின் அருகே உள்ள…

துருக்கியின் பேரழிவை இந்தியாவும் சந்திக்கும் – எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்..!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000ஐ தாண்டி இருக்கும் நிலையில், அதை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த…

டிரோன் மூலம் கொசுக்கள் ஒழிப்பு- மாநகராட்சி நடவடிக்கை!!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்…

வாக்குச்சீட்டு அச்சிடல் ஆரம்பம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்,…

ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனுக்கு அமெரிக்கா பக்க பலமாக இருக்கும் – பைடனின் அதிரடி உரை! !

சீனா விவகாரம், உக்ரைன் போர் மற்றும் உள்நாட்டுப் பொருளியல் நிலவரம் ஆகியவற்றை மையப்படுத்தி அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் வருடாந்த உரை அமைந்துள்ளது. குடியரசுக் கட்சி அமெரிக்க மக்கள் அவையைக் கைப்பற்றியதன் பிறகு முதன் முறையாக அதிபர் பைடன்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

நாட்டில் தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,100 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,100 ரூபாயாக…

ஏ.வி.எம் கால்வாய் சீரமைப்பு -மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்!!

மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று சந்தித்தார். அப்போது, ஏ.வி.எம் கால்வாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என…

அதிகரிக்கப்படவுள்ள ஓய்வு ஊதியம் – ஜேர்மனிய மக்களுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல் !!

ஜெர்மனியில் எதிர்வரும் காலங்களில் ஓய்வு ஊதியம் பெறுகின்ற தொகையை அதிகரிப்பதற்காக புதிய ஒரு திட்டத்தை ஜெர்மனி அரசாங்கம் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பியுக ரெண்ட் என்று சொல்லப்படுகின்ற பிரஜைகளுக்கான ஓய்வுதிய திட்டத்தை…

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது… பாராளுமன்றத்தில்…

பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- குடியரசு தலைவர் உரைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். தீர்மானம் முதல் வெற்றி வரை குடியரசு தலைவர் உரையில்…

துருக்கி நில அதிர்வு -பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்பு !!

துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி அந்நாட்டு தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பரிதாபமாக பலியான தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வந்த 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். 6ம்…

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (8) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான…

பல தடவை இன்று மழை பெய்யும்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

2004 முதல் 2014 வரை ஊழல் அதிக அளவில் இருந்தது- காங்கிரசை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!!

பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:- கொரோனா மற்றும் போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். 2004 முதல் 2014 வரை…

சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: ஜோபைடன் நிர்வாகத்தில் வான்வெளி பாதுகாப்பு…

அமெரிக்கா வான் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மர்ம பலூன் பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் மர்ம பலூன் சுட்டு…

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஒரு இந்தியர் மாயம்!!

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11…

நிலநடுக்க பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது… பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட துருக்கி…

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.…

வரியை திரும்பப் பெற கேரள அரசு மறுப்பு- சட்டசபையில் இருந்து காங். கூட்டணி கட்சிகள்…

கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வரி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். பெட்ரோல், டீசல் மற்றும்…

நிலநடுக்க இடிபாடுகளில் 17 மணி நேரம் போராடி சகோதரனை காப்பாற்றிய சிறுமி… இதயத்தை…

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.…

காரில் சிக்கி 70 கிலோ மீட்டர் தூரம் சென்ற தெருநாயை மீட்டு குட்டிகளுடன் சேர்த்த சிறுமி!!

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கபக்கா பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள் காரில் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் பால்பா பகுதியில் வந்தபோது,…