யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்டிருந்த போது 10 பேர் கைது!!
யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்டிருந்த போது 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கூலி தொழிலில் ஈடுபடும் அவர்கள் யாழ்ப்பாணம் நகரில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் கூடி ஊசி மூலம் ஹெரோயின்…