சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்!!
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பொதுநிர்வாக அமைச்சின் கீழ் இயங்கும் தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தால் ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக யூடியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே நாளை (21) சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.