;
Athirady Tamil News

தன்னை பதவி விலகுமாறு கோர முடியாது: சம்பந்தன் !!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவி விலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி…

ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாரா? !!! (கட்டுரை)

ரணில் விக்ரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம். எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும்…

இருதய நோய்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள்!! (மருத்துவம்)

பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிடுகின்றார்கள். ஆனால் சிலரோ சாப்பிடுவதற்காகவே வாழ்கின்றனர். எமது முன்னோர்கள் வயிறு நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றார்கள். மூன்றில் ஒரு பங்கு உணவு,…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது.!! (வீடியோ)

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது. கொரோணா பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்ட யாழ்பாணம் சர்வதேச விமான நிலையமே இன்றையதினம் மீளத் திறக்கப்பட்டது. இன்று காலை 10.30…

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு!!

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் நேற்று (11) இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். 5 மீனவர்களுடன்…

குழந்தை கொலை – சந்தேக தற்கொலை!!!

தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர். கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் வீட்டின்…

புத்தாண்டு அமர்வுக்கு திகதி குறிப்பு !!

நாளையதினம் (13) நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு இன்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர்…

கல்வி அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானம்!!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான…

பிரதேச சபை சாரதியின் மீது வாள்வெட்டு!!

முல்லைத்தீவு, முறுகண்டி பகுதியில் கடமையிலிருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது குறிப்பிட்ட சிலர், இன்று (12) காலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுமடு உப அலுவலகத்தில் பணியாற்றும் உழவு…

கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு!!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி…

10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தடை!!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது என,…

பெருந்தோட்ட கல்வித்துறை வீழ்ச்சி!!

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதென தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இது பெருந்தோட்ட கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு என்றார்.…

குழந்தை மீது பாலியல் துஷ்பிரயோகம் தந்தைக்கு விளக்கமறியல்!!

தனது மூன்று வயது பெண் பிள்ளையின் பெண் உறுப்புக்குள் விரல் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருதித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமம்…

நாணயமாற்று அனுமதி நிரந்தரமாக இரத்து!!

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரசன்ன மணி எக்ஸ்சேன்ஜ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நாணய மாற்று அனுமதிப்பத்திரத்தை நிரந்தரமாக இரத்து செய்ய இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில்…

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்குமகுடம்) 2022/23இற்கான விண்ணப்பம் கோரல்!!

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்குமகுடம்) 2022/23இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அறிவித்துள்ளது. அரச சேவையில் நேர்மையுடன் பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை…

சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது: டக்ளஸ் மகிழ்ச்சி!!

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொறோனா பரவல் காரணமாக…

நான்கு நாடுகளை அவசரமாக அழைக்கிறார் செல்வம் எம் .பி!!

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன்,…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம்…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது. டிசம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர…

24 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானால் விடுதலை!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 24 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானால் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா ஒன்றரை வருடங்கள் சிறைத்…

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை 20 தொழில்வழங்குநர்களிடம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட…

கேக் வெட்டி கொண்டாடிய விமானிகள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது. யாழ்ப்பாணம்…

மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு : தற்காலிய தீர்வுகள் பயனற்று போகின!! (படங்கள்)

கடல்கொந்தளிப்பினால் மீண்டும் பிரச்சினையை சந்திக்க தயாராகி வருகின்றது மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி. கடந்த வருடம் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பினால் சுற்றுமதில் முழுமையாக இடிந்து விழந்து ஜனாஸாக்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்…

மருதமுனை பகுதியில் நிறுவை/அளவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடல்!!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை ,மருதமுனை,…

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியல்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த…

பொலிஸார் குற்றஞ்செய்தாலும் சட்ட நடவடிக்கை – பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி…

பொலிஸ் நிலைய பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றஞ்செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித தயவுகளுமின்றி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார். கல்முனை பொலிஸ்…

கால்நடைகளின் மாதிரிகள் தொடர்பில் ஆராய்ச்சி!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு…

மீண்டும் ஆரம்பமானது யாழ் சர்வதேச விமான நிலைய சேவை – சற்று முன்னர் தரையிறங்கியது…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை10.50 மணியளவில் அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட எலையன்ஸ் ஏர் விமானம், யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர்…

ஏ-19 வீதி 3 நாட்களுக்கு மூடப்படும்!!

பொல்ஹாவல ரயில் கடவையில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாக, பொல்ஹாவல- கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. டிசெம்பர் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 6.30…

டயனாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி குறிப்பு!!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த வழக்கை ஜனவரி 26 விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு…

நாட்டில் மீண்டும் வரிசை?

நாட்டில் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கொள்ளுபிடியில் உள்ள உள்நாட்டு பால்மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக பால்மாவுக்கான வரிசை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது.

கொலைக்கு உதவியவர் சிக்கினார்!!

மட்டக்குளி - சாவியா படுமக பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துக்கு உதவிய நபரை​ ​பொலிஸார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்த மாதம் 28ஆம் திகதி நபர் ஒருவரை வெட்டிக் ​கொலை செய்திருந்தனர். இந்நிலையில் இக்கொலைக்கு…

ஆசிரியர் ஒருவர் மீது இ.தொ.கா உறுப்பினர்கள் தாக்குதல் !!

பூனாகலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை…

கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு களங்கம் ஏற்பட இடமளியோம் !!

தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும். அதற்கு துளியளவும் களங்கம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டாக எச்சரிக்கை…