அவுஸ்திரேலிய பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் – பெற்றோருக்கு அவசர…
தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள 15 பாடசாலைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல்கள் வந்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே…