தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம் !!
கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு…