;
Athirady Tamil News

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (12) 329.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 319.20 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வடக்கில் வெள்ளிவரை மழை தொடரும்!!

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான படகை விரட்டிய கடற்படை படகு விபத்து –…

சந்தேகத்திற்கு இடமான படகுகளை துரத்திய இலங்கை கடற்படை படகுகள் இரண்டு மோதி விபத்துக்கு உள்ளானதில் , கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போன நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம்…

சு.க அலுவலகத்தில் பதற்றம் !!

கொழும்ப-10 டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைமையகத்துக்கு வந்தபோதே இந்த…

சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!!

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு ஐந்து நாட்கள் சந்தர்ப்பம் வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக…

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானம்!!

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் மீளச்…

மைத்திரியின் யோசனையை நிராகரித்த ஜனாதிபதி !!

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் இல்லாத இடைக்கால அரசாங்கத்தை நாட்டில் நிறுவுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்…

மாமனாரை அடித்து கொன்ற மருமகன்!!

மாத்தறை, கிரல கெலே பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த நபரை மாலிம்படை மத்திய பிரதேசத்தில் இருந்து லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!!

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று (11) இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

யாழில். வன்முறை கும்பலால் முச்சக்கர வண்டி தீக்கிரை!!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல்…

காதலியை தொடர்ந்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஊர்காவற்துறை இளைஞன்!!

காதலியை தொடர்ந்து, இளைஞன் ஒருவர் தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவரே தனது உயிரை மாய்த்துள்ளார். இவரது காதலி கடந்த சில…

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை!!

உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் தேவையில்லாமல் எரிபொருளை…

மிரிஹான போராட்டம்: பாதுகாப்பு சபை கூடவில்லை !!

மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை கூட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, ஊடகச் செய்திகளுக்கு மாறாக, அத்தகைய…

நீராட சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!!

கல்கிரியாகம - மானேறுவ ரம்பாவெவயில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒருவரை முதலை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று சிறுவர்களும் நேற்று (11) பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து…

அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது!!

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக அதிகரிக்காது என அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரசித விஜேவந்த…

வவுனியாவில் ஆரம்பப்பிரிவு மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உள ரீதியாக பாதிப்பு!!

வவுனியாவிலுள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் தரம் ஐந்து 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவன் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து…

உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள்…

உடுப்பிட்டி "அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக" கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) "ஆறாமாண்டு நினைவு தினம்".. அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் "புகழோடு வாழ்ந்த பெருவள்ளல், புன்னகை பூவிதழ் தவழ்ந்தாடும்..…

பாராளுமன்றத்தில் உணவுக்கு கட்டுப்பாடு !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் உணவு மற்றும் காகிதாகிகளைப் பயன்படுத்துவதை கூடியவரை மட்டுப்படுத்துமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய,…

கோட்டாவுக்கு எதிராக திரண்ட வெளிநாட்டவர் !!

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. எரிபொருள் பற்றாக்குறையால் தம்மால் நாட்டை…

’அரசியல் புரட்சியாக மாறும்’ !!

இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அது அரசியல் புரட்சியாக மாறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமூக வலைத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை…

குளிர்கால கஷாயங்கள்!! (மருத்துவம்)

மழை, பனி, குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, ஜுரம் போன்ற தொற்று ஏற்படும். இது போன்ற உடல் உபாதையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே எளிய நாட்டு வைத்திய கஷாயங்கள் செய்து தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். இருமல் கஷாயம் சிறு துண்டு சுக்கு,…

பொறுமையாக இருக்குமாறு மஹிந்த வேண்டுகோள் !!

மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது என்றும் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக்…

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால், பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 8 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“புளொட்” புதிய செயலாளர் தெரிவு, த.தே.கூ ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக…

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன்…

மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் !!

ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான…

நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் !! (வீடியோ)

ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களின் பல பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக ஐக்கிய…

330ஐ கடந்தது டொலர் !!

பெரும்பாலான தனியார் வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று 330 ரூபாவாக காணப்படுகிறது. மேலும் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் பதிவான அதிகளவான விற்பனை பெறுமதி…

கோட்டாவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு !!

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், சிலாபம் நகரில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம்…

பிரதமர் மஹிந்த இன்றிரவு விசேட உரை?

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையொன்றை இன்று அல்லது நாளை ஆற்றுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் நெருக்கடி நிலை குறித்து மக்களிடம் உரையாற்றுமாறு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள்…

காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர் இரவு பகலாக அங்கே தங்கிவிட்டனர். இன்னும் சிலர், கூடாரம் அமைத்து போராட்டத்தை…

யாழ்.போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். !!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும் , அந்நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு…

இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ​தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை…