;
Athirady Tamil News

புங்குடுதீவு வீராமலை “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு…

புங்குடுதீவு வீராமலை "அமரர்.மீனாம்பாள் அவர்களின்" நினைவுநாள் நிகழ்வு வவுனியாவில்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான…

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள் !! (மருத்துவம்)

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவு எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயன் தரும் –…

தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தருமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!

எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன்…

ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும்!!

ஜனாதிபதி பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி…

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !!

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும்.…

காலிமுகத்திடலில் ஹீரோவாகிய பொலிஸ் அதிகாரி !!

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார். இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க…

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்!!

வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இலங்கைக்கு இல்லை எனவும், அது இடைநிறுத்தப்படும் எனவும் நிதியமைச்சு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே இலங்கை…

மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள் !!

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள்…

இலங்கைப் பெண் வெளிநாட்டில் திடீர் மரணம் !!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார். ஒரு பெண் பிள்ளையின் தாயான இவர், நான்கு மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் காரணமாக ஓமான்…

புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!!!

சிங்கள, தமிழ் புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது. சிங்கள, தமிழ் புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணி…

பாதுகாப்பு செயலாளருக்கு பதிலளித்த கத்தோலிக்க திருச்சபை!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலனாய்வாளர்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் உறுதியளித்திருந்தால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றத்திற்கு உள்ளான பிரதிவாதிகளை எவ்வாறு விடுதலை செய்திருக்க முடியும் என கத்தோலிக்க…

சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒத்துழைப்பை வழங்கும் சகல கட்சிகளும் முதலில் ஒன்றாக இணைந்து கலந்துரையாட வேண்டும். சகலரும் கலந்துரையாடி யார் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது என தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

’’CCC’’ இலிருந்து ’’CC’’க்கு குறைப்பு !!

சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான S&P Global Ratings இனால் இலங்கையின் அந்நியச் செலாவணி தரப்படுத்தல் "CCC" இலிருந்து "CC"க்கு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வெளியக கடன் மீளச்…

இரவில் இரகசியமாக ’டீல்’ பேசும் அமைச்சர்கள் !!!

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரை கொண்டே பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஆளுந்தரப்பு சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…

நெடுந்தீவில் கஞ்சா மீட்பு!!

நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளை இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு கடற்படையினர் மீட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா…

வவுனியா எல்லைக் கிராமத்தில், கனடா மாதுலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

வவுனியா எல்லைக் கிராமத்தில், கனடா மாதுலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவின் வழித் தோன்றலும், கனடாவில் வதியும் திரு.திருமதி. ரதீஸ்வரன் ஜெயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் "செல்வன்.மாதுலன் ரதீஸ்வரன்" அவர்களின்…

அலி சப்ரி சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்!!

இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது நிதி அமைச்சர்…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு!! (படங்கள்)

சித்திரை புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

சுன்னாவில், கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்!!

நாட்டில் காணப்படுகின்ற மழையுடனான வானிலை 14 ஆம் திகதி முதல் சற்றுக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குமற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

மனநிறைவோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை!!

ஆண்டு தோறும் வழமை போலும் சித்திரைப் புத்தாண்டில் வாழ்த்துப் பகிர்வதை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தெய்வநம்பிக்கை கொண்ட மக்கள் புத்தாண்டு பிறக்கிற போது புதுநம்பிக்கையோடு நம்பிக்கை கொண்ட தெய்வத்தை நினைத்து மருத்துநீர் வைத்து நீராடி…

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!!

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக…

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ் - சிங்கள புத்தாண்டானது…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ,…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ################################### புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும்,…

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதி…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

இரணைமடு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள மக்களிற்கும் எச்சரிக்கை!!

கிளிநொச்சியில் பலத்த மழையால் சிறு குளங்கள் வான்பாய்கின்றன. இதேவேளை இரணைமடு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள மக்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளையில் சில மணிநேரம் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள…

இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ள உலக வங்கி!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பது முக்கிய காரணிகளில் ஒன்று என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளூர்…

இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவை!!

தமிழ் மற்றும் சிங்கள புதுவருட பண்டிகைக்கு அமைவாக, இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்னஹங்ச தெரிவித்துள்ளார். இந்த பஸ்களுக்கு தேவையான…

குடும்ப அட்டைக்கு மட்டுமே பொருட்கள் !!

யாழ். மாவட்டத்தில் உள்ள சதோச நிலையங்களில் இனிமேல் குடும்ப அட்டைக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ். மாவட்டத்திலுள்ள சதோச…

சந்திரிக்கா – சஜித் விசேட கலந்துரையாடலில்!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை தீர்ப்பது, இளைஞர் இயக்கத்தை வலுப்படுத்துவது ஆகியன…