ஒன்பது வெளிநாட்டவர்களுக்கு எதிராக கொழும்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
வெளிநாட்டவர்கள் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஈரான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால்…