இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது
இலங்கையில் இளைஞர்களை ஏமாற்றி மனித கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவரை கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்று (10) நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, எதிர்வரும்…