புகையிலை வாங்கியவரிடம் ஏமாந்து நிற்கும் யாழ் விசாயிகள்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், புகையிலை வாக்கியவர் பணத்தை கொடுக்காததால் ஏமாந்துநிற்கும் அவலநிலையில் தமக்கான நீதியை பெற்றுதருமாறு கோரி நிற்கின்றனர்.…