மண்சரிவினால் ஏற்பட்ட பாரிய விபத்து: பொலிஸாரினால் உயிர் தப்பிய 70 பேர்..!
அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தியலபே பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
மண்சரிவுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் சுதசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக…