ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11பேர் பலி
ஈராக்கின் டியாலா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டியாலா மாகாணத்தில் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கடந்த வியாழக்கிழமை (30)…