உயிருக்கு போராடும் தாய் யானை; காவல் காக்கும் குட்டியானை; கலங்க வைத்த சம்பவம்
வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன்…