;
Athirady Tamil News

நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது! – இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், மருத்துவமனைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இது குறித்து நிவாரண அமைப்புகளிடம்…

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இயந்திரம் விபத்துக்குள்ளாகி பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று , மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதியதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் ,…

ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: ஆப்கன் எல்லைக்கு இடம்பெயா்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கு தங்கள் முகாம்களை மாற்றியுள்ளனா். இந்தியாவுக்கு எதிரான…

மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்ப பெண் ; சந்தேகத்தில் பொலிஸார்

இன்று (21) அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணின் சடலம் என அடையாளம்…

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணையவழி தாக்குதல்!

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து தாமதமடைந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் உள்ள சா்வதேச விமான…

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்: யேமனில் 31 செய்தியாளா்கள் பலி!

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்ததாக ‘செய்தியாளா்கள் பாதுகாப்புக் குழு’ (சிபிஜே) என்ற சா்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யேமன்…

கொழும்பு தீ விபத்து குறித்து வெளியான தகவல்

புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்,…

இலங்கையில் உயரப்போகும் மின் கட்டணம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை…

லொட்டரியால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகிய கனேடிய பெண்ணின் ஆசை

கனேடிய பெண்ணொருவர், சிறு படகொன்றை வாங்குவதற்காக சென்றபோது வாங்கிய லொட்டரி அவரை ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கிவிட்டது. கனடாவின் கால்கரியைச் சேர்ந்த Pam Millage, kayak என்னும் சிறு படகொன்றை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு…

இடையில் வந்த மாமியார்; மனைவியை கழுத்தறுத்த கணவன் – பரபரப்பு வாக்குமூலம்!

மனைவியை கத்தியால் கழுத்து அறுத்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு நெல்லை, ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ். பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திகா என்ற…

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வெண்ணைத்…

வடக்கு – கிழக்கு தேர்தலை நடத்துங்க

தற்போதைய அரசாங்கம் மாகாண சபை முறைமைக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள் எனவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழில் இன்றைய தினம்(21)…

தியாக தீப நினைவாக யாழ் இந்துக் கல்லூரியில் இரத்த தான முகாம்

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரத்தான முகாம் நடைபெற்றது. அதன்போது, பாடசாலை பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இரத்தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.…

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சனிக்கிழமை(20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது.…

யாழில். மோட்டார் சைக்கிள் – முச்சக்கர வண்டி விபத்து

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் - ஓட்டுமடம் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த விபத்து…

எஸ்டோனியோவுக்குள் ஊடுருவிய ரஷிய போா் விமானங்கள்! மேலும் ஒரு நேட்டோ நாட்டுக்குள்…

உக்ரைனுடனான போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியோவுக்குள் ரஷிய போா் விமானங்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளன. இதன் விளைவாக, ஏற்கெனவே நேட்டோ நாடுகளான போலந்து, ருமேனியாவின் வான் எல்லைகளுக்குள் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறி…

எச்-1பி விசா கட்டண உயர்வு: பெரு நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பி…

இமாச்சலில் கனமழை: இதுவரை 427 பேர் உயிரிழப்பு

சிம்லா: இமாச்​சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்​டம்​பர் 20 வரையி​லான பருவ மழை பாதிப்​புக்கு 427 பேர் பலி​யாகி​யுள்​ளனர். இவர்​களில் 243 பேர் நிலச்​சரிவு, வெள்​ளம், மின்​னல் தாக்​குதல் போன்ற கனமழை தொடர்​பான சம்​பவங்​களில் இறந்​துள்​ளனர்.…

ரஷ்ய போர் விமானங்களின் அத்துமீறல்

ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறியதை அடுத்து, எஸ்டோனியா, ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்டோனியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த ஊடுருவலை "வெட்கக்கேடானது" என்று கண்டித்துள்ளது. மூன்று…

யாழ். போதனா வைத்தியசாலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி ( Disaster Management Drill) நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டில் விபத்துகள் மற்றும் அனர்த்தங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் திடீரென பலர் அதில்…

யாழ். பொது நூலகத்தில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை…

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து; மூவருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை…

யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்பவும் , யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கும் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு பகுதியில் தனியார்…

ஜப்பானில் நூற்றுக்கணக்கான முதியவர்கள்உயிரிழப்பு

ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த கோடைகால வெப்பநிலைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் காலநிலை நெருக்கடி மற்றும்…

யாழில். விறகுகளுடன் விறகுகளாக பெறுமதியான மரங்களை கடத்தி சென்றவர் கைது

விறகுக்குள் மறைத்து , பெறுமதியான மரங்களை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம்(20) சனிக்கிழமை கைதடி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில்…

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமையப்பெறவுள்ள காணிக்குள் இருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

குஜராத்தில் பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள்…

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக…

சைபர் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்கள் பாதிப்பு; பயணிகள் பெரும் அவதி

ஐரோப்பா முழுவதும் சைபர் தாக்குதலால் விமான நிலையங்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. இந்த சைபர் தாக்குதலால் விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன் பிரஸ்ஸல்ஸ், பெர்லின் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் தாமதமாகின…

தேயிலை கொழுந்து பறித்த வேளையில் நடந்த விபரீதம்!

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் விசாரணை பொகவந்தலாவ கொட்டியாகல தோட்டப் பிரிவில் இன்று மதியம் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. கொட்டியாகல பிரிவில் தேயிலை…

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு.., யார் அவர்?

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளார். பெண் ரயில் ஓட்டுநர் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60). இவர் தனது 36 ஆண்டுகால பணிக்கு பிறகு ஓய்வு பெறவுள்ளார்.…

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்!

தங்க அட்டை (கோல்டு காா்ட்) குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியுரிமை பெற தனிநபர் விண்ணப்பித்தால் ரூ.…

தமிழர் பகுதியில் மர்ம முறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கலாறு பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (20) சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு…

தியாக தீபம் திலீபனின் வரலாறு: எதிர்கால சந்ததியினருக்காக புதிய ஆவணக் காட்சியகம் திறப்பு

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.…