நாடுகடத்தலை எதிர்கொண்டவர்… பிரான்சில் வெளிநாட்டவர் ஒருவரின் வெறிச்செயல்
பிரான்சில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
கண்காணிப்பு பட்டியலில்
தாக்குதலில் ஈடுபட்ட நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தியதையும் அப்பகுதியில்…