பாகிஸ்தான்: வங்கியில் கொள்ளை முயற்சி; 12 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை
கராச்சி,
பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கரன் நகரில் 2 வங்கிகள் மற்றும் ஒரு காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் சில ஊழியர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி…