சாரதி உறங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் வைத்தியசாலையில்
அநுராதபுரம் - ரம்பேவ வீதியில் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் வேன் ஒன்று முன்னால் பயணித்த லொறி மீது மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…