;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் தயார்

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பட்டினியால் வாடும் 14 லட்சம் மக்கள் ; காட்டு விலங்குகளை கொல்ல திட்டம்

நமீபியா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை மக்கள் உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்று,…

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்…

விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்…

நல்லூர் கொடியிறக்கம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது. மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்றது.…

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

உலகிலேயே அதிகளவு முதியவர்களை கொண்ட நாடாக விளங்கும் ஜப்பானில்(japan) தனிமையில் வசிக்கும் முதியவர்கள் கவனிக்க எவருமின்றி வீட்டிலேயே உயிரிழந்து கிடப்பதாக துயரமான தகவலொன்று வெளியாகி உள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர்…

5-வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை – விசாரணையில் வெளிவந்த தகவல்!

காஞ்சிபுரம் அருகே பெண் பயிற்சி மருத்துவர் 5-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி…

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் உமா குமரனை சந்தித்த சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார். சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான இணைய அங்கீகரிப்பு தளம் ஆரம்பம்

பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான தூதரக விவகாரப் பிரிவின் இணைய அங்கீகரிப்பு தளத்தை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று(02) ஆரம்பித்துள்ளது. முன்னதாக பரீட்சைத் திணைக்களத்தின்…

சுமந்திரன் பொய்யர் என மக்களுக்கு தெரியும் : கஜேந்திரன் எம்.பி

அனுர ஆட்சியில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

உக்ரைனில் விளையாட்டு அரங்கை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: குழந்தைகள் உட்பட 47 பேர் காயம்

உக்ரைனின் கார்கிவ் நகர விளையாட்டு அரங்கின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா தாக்குதல் ரஷ்யா மீதான உக்ரைனின் மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, உக்ரைனின் இரண்டாவது பெரிய…

காவலர் உடற்தகுதித் தேர்வில் 10 இளைஞர்கள் உயிரிழப்பு – ஜார்க்கண்ட்டில் பரபரப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 10 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்தகுதித் தேர்வு ஜார்க்கண்டின் ராஞ்சி, கிரிதி, ஹசாரிபாக், பலாமு, கிழக்கு சிங்கம் மற்றும்…

சுன்னாகம் பொலிஸாரினால் குடும்பஸ்தர் சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை…

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு…

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்க இணைவு பேச்சுவார்த்தையில் ரணில்- சஜித்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் முகாம்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக…

ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது. அதன் போது , மறைந்த…

தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம்…

பணத்திற்கு மாற்றாக தங்கத்தை பயன்படுத்தும் ரஷ்யா-சீனா: அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள்…

ரஷ்யா மற்றும் சீனா தங்கள் பொருட்களுக்கான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தங்கத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-சீனா பரிவர்த்தனை போர் தாக்கங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் குறித்த…

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு என மொத்தமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நாடு

நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து மாகாணங்களிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில்…

கனடிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சியை பதிவாகியுள்ளது. கனடிய மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்ப்பை வரையறுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் அடிப்படையில் அனேகமான…

அமெரிக்காவில் தானியங்கி காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்தார். ஜாகுவார் நிறுவனத்தின் இந்த காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை…

15 நகரங்கள், 158 ட்ரோன்கள்: ரஷ்யாவை சுற்றி வளைத்து தாக்கிய உக்ரைன்!

உக்ரைனால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் அனுப்பிய 158 ட்ரோன்கள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ…

சரியும் கெய்ர் ஸ்டார்மரின் புகழ்: புறக்கணிக்குமாறு வலியுறுத்தும் முன்னாள் பிரதமர்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் புகழ் சரிவதால், சமூக ஊடக பின்னடைவை புறக்கணிக்குமாறு முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வலியுறுத்தியுள்ளார். நிகர ஒப்புதல் மதிப்பீடு கடந்த 15 நாட்களில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் நிகர ஒப்புதல் மதிப்பீடு…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது…

ஏப்ரல் மாதத்திற்குள் வரிக் குறைப்பு : சலுகை வழங்க திட்டமிடும் ரணில்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என நாங்கள் நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு…

வெடிகுண்டு வீசித் தாக்குதல் – மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை!

மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய் தேய் சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட…

அரச ஊழியர்களின் சம்பளம்: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் எண்ணம் ரணிலைத் தவிர எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரிடமும் இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) நடைபெற்ற "இயலும் சிறிலங்கா"…

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் உயிரிழந்து கிடந்த 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவர்: விசாரணை…

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் இருந்து 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் அதிர்ச்சி சனிக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் Staines-upon-Thames-ல் பிரேமர்…

சஜித்திற்கான ஆதரவை வெளிப்படுத்திய மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah)…

ரஷ்யாவின் 15 பிராந்தியங்களை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதலை நடத்திய உக்ரைன்

ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோ உட்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 158 ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கி…

தேசிய மக்கள் சக்தி- சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு (photoes)

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்து 'நாடு அனுரவோடு' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு மாளிகைக்காடு தனியார் வரவேற்பு மண்டபத்தில் ஞாயிறு (01) நடைபெற்றது.…

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய வடகொரியா பதிலுக்கு புடின் அளித்த பரிசு

உக்ரைனுக்கு(ukraine) எதிரான போரில் ரஷ்யாவிற்கு(russia) வடகொரியா(north korea) ஆயுதங்களை பெருமளவில் வழங்கியுள்ள நிலையில் அதற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குதிரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தென் கொரியா(south…

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பிணைக் கைதிகள்: சோகத்தை உறுதிப்படுத்திய உறவினர்கள்

காசாவில் சுரங்கப்பாதை இருந்து கண்டெடுக்கப்பட்ட 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உயிரிழந்து விட்டதை அவர்களது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட பிணைக் கைதிகள் காசாவில் 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள்…

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் சமத்துவக் கட்சி: வெளியானது அறிவிப்பு!

ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இன்று (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி…