நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கையர்கள் சிலர் தாக்குதல்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கையர்கள் சிலர், தமிழக மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வலைகளைப் பறித்துச் சென்றனர். அவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று…