;
Athirady Tamil News

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கையர்கள் சிலர் தாக்குதல்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கையர்கள் சிலர், தமிழக மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வலைகளைப் பறித்துச் சென்றனர். அவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று…

ஐரோப்பிய நிறுவனத்திடம் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் நேட்டோ உறுப்பு நாடு

நேட்டோ உறுப்பு நாடான ஸ்பெயின் அதன் விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக மேலும் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. 25 விமானங்களுக்கு ஒப்பந்தம் ஐரோப்பிய நிறுவனமான Airbus இடமிருந்தே அதிநவீன Eurofighter போர் விமானங்களை…

ஜனவரியில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka), எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு (China) செல்லவுள்ளதாக தெகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில், இன்று (21) செய்தியாளர்களிடம் தெரிவித்த அநுரகுமார, தனது பயணத்துக்கான…

6 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற சித்தி – கேரளாவில் நடந்தது என்ன?

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் ஆறு வயது சிறுமியை அவரது சித்தி கழுத்தை நெரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்தது என்ன? கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த…

அநுரவின் முடிவை பாராட்டியுள்ள ரணில்

ரணில் ஆரம்பித்த பொருளாதார திட்டங்களில் அநேகமானவற்றை , அநுர அரசு மாற்றாமல் தொடர்வது சிறப்பு, இதனை பாராட்டுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதல் இலங்கை அரசியலில் , அநேக அரசுகள் ஒரு அரசு கொண்டு வந்த திட்டங்களை , அடுத்து…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமீபத்திய பாதகமான பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாழில்…

புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்ட வழக்கு… ஐரோப்பிய நாடொன்றின் துணைப் பிரதமர் விடுவிப்பு

100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை படகுடன் கடத்திய குற்றச்சாட்டில் இருந்து இத்தாலி துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினியை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் புலம்பெயர் மக்களின் வருகையை தடுக்கும் கொள்கையின் ஒரு…

யாழ். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கார்த்திகை (14) விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (21) உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா…

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும்

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே, வடக்கு…

Waymo சாரதி இல்லாமல் இயங்கும் கார்கள் மனிதர்கள் இயக்கும் கார்களைவிட பாதுகாப்பானவை: சுவிஸ்…

கூகுளின் தானாக இயங்கும் கார்கள் என அழைக்கப்படும் Waymo கார்கள், மனிதர்களால் இயக்கப்படும் கார்களைவிட பாதுகாப்பானவை என சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சுவிஸ் ஆய்வு முடிவுகள் Swiss Re நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், மனிதர்களால்…

மன்னர் சார்லஸ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் வில்லியம் குடும்பம் இல்லை: என்ன காரணம்?

பிரித்தானியாவில், மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடத் துவங்கிவிட்டார்களோ இல்லையோ, ராஜ குடும்பத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. மன்னர் சார்லஸ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்து மன்னர் சார்லஸ், பக்கிங்காம் அரண்மனையில் தனது…

உக்ரைன் அகதிகளுக்காக ரூ.2.45 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள ஐரோப்பிய நாடு

உக்ரைன் அகதிகளுக்கு செலவழிக்க ரூ.2.45 லட்சம் கோடி வரையிலான நிதியை ஐரோப்பிய பெரும் பொருளாதாரமான ஜேர்மனி ஒத்துக்கியுள்ளது. உக்ரைனில் போரின் தொடக்கத்திலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்தவர்களை ஆதரிக்க ஜேர்மன் அரசு 7-8 பில்லியன் யூரோ வரை…

யாழ்ப்பாணம் – வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய…

யாழ்ப்பாணம் - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபரொருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி…

பிரித்தானிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இந்திய வம்சாவளி நபரை பரிந்துரைத்த ஸ்டார்மர்

பிரித்தானிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இந்திய வம்சாவளினர் ஒருவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பரிந்துரைத்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர், தொழிலாளர் கட்சியின் இந்தியர்கள் பிரிவு (Labour Indians) தலைவராக செயல்படும் லண்டன்…

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பதான் நகரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவரை நில விவகாரத்தில் கிராமவாசிக்கு…

2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்தும் முன்னணி பிரெஞ்சு வங்கி

முன்னணி பிரெஞ்சு வங்கியொன்று 2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்துகிறது. பிரான்ஸின் முன்னணி வங்கிகளில் ஒன்றான BPCE நிறுவனம், அதன் துணை நிறுவனமான Hexarq மூலமாக 2025 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு (Bitcoin) மற்றும் Crypto…

ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்… மாகாண அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி

மத்திய ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில், திரளான மக்கள் கூட்டம் மீது சாரதி ஒருவர் வாகனத்துடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிக்கும் பெருந்துயரம் குறித்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது…

சுகயீனமான தாயாரை காண வைத்தியசாலைக்கு சென்ற அநுர

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தனது தாயின் உடல்நிலை குறித்து அறிய மருத்துவமனைக்கு வருகை தந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு…

பக்கத்து வீட்டுக்காரரின் வேண்டுகோள்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ரூ.44 லட்சம் சம்பாதித்த…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் ஒருவரின் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலமான கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் எடி ரிச் என்பவர் ஒரு சப்ளை ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 1995 ஆம்…

தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்த , பள்ளி ஆசிரியர்களுக்கு தடை

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது…

பழிக்குப் பழி… ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் உக்ரைனை உலுக்கிய ரஷ்யா

படுகொலை செய்யப்பட்ட தளபதி தொடர்பில் பழிவாங்கும் விதமாக உக்ரைன் மீது அதிபயங்கர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை புடின் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை உக்ரைன் தலைநகர் கீவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்தே,…

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 3 பேர் பலி.. 30 பேர் மருத்துவமனையில்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, ஹட்டன் மல்லியப்புவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் -சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பாறை…

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த…

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணித்துள்ளேன். இந்த விடயத்தை…

ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம்

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன்…

புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக…

2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. குவைத்தின் மன்னர் எமிர், ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி…

ஜேர்மன் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எலான் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவியதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் அரசியல் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கத் துவங்கியுள்ளார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். அவ்வகையில், ஜேர்மன் அரசியல் குறித்து அவர் முன்வைத்த விமர்சனம்…

10 ஆண்டுகால மர்மம்! காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்

காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. காணாமல் போன மலேசிய விமானம் மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன்…

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

நேற்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை…

எனது மரணம் குறித்த வதந்திகள்… சர்வதேச ஊடகவியலாளர்களிடையே மனம் திறந்த புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின், நேற்று வியாழக்கிழமை, கிரெம்ளினில், நான்கு மணி நேரம், சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தன்னைக் குறித்த பல விடயங்களை வெளிப்படையாக பேசினார் புடின். எனது மரணம் குறித்த…

ரஷ்ய கடற்படை தளத்தில் பயங்கர வெடிப்பு சம்பவங்கள்., நிலைமை மேலும் மோசமாகும் சூழல்

ரஷ்யாவின் ஆர்க்டிக் கடற்படை தளத்திற்கு அருகில் நடைபெற்ற இரண்டு பாரிய வெடிப்புகள், எது வெடித்தது மற்றும் எவ்வாறு என்ற கேள்விகளை கிளப்பியுள்ளன. இந்த விவரங்களை ரஷ்யாவின் Agentstvo என்ற சுதந்திர செய்தி ஊடகம் தனது டெலிகிராம் பதிவில்…

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்!

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத 481 மென்பான போத்தல்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு கோட்டைமுனை பொது சுகாதார அதிகாரிகள் மேற்படி திடீர் தேடுதலை…