10 நாட்களில் மூன்றாவது முறை… அமெரிக்காவில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
33 பேர் குஜராத்திலிருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர்…