;
Athirady Tamil News

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 401 உடல் பாகங்களுக்கான டிஎன்ஏ பரிசோதனை நிறைவு!

வயநாடு: வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 401 உடல்கள் மற்றும் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள்…

மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற கணவன் – பதைபதைக்கும் வீடியோ!!

ராஜஸ்தானில் மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென்ற இழுத்துச்சென்ற வீடியோ வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம். 32 வயதாகும் மதுபோதைக்கு…

பெண்கள் மீதும் போக்சோ சட்டம் போடலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

போக்சோ வழக்கு பெண்கள் மீதும் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளார். போக்சோ சட்டம் இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெண் ஒருவர்…

அஞ்சல் மூல வாக்களிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election commission) தீர்மானித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 16.08.2024 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

அடையாள அட்டைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டை தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு இன்று நடத்திய (14)…

தவறான முடிவெடுத்து இளைஞர் உயிரிழப்பு!

தாய்மாமனின் உயிரிழப்பையடுத்து மன அழுத்தத்தில் இருந்த இளைஞர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா…

யாழ் . போதனாவில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் கோரியுள்ளார்

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா அறிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஈரானிய (Iran) ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பிற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோம் என அமெரிக்கா (United States) பகிரங்கமாக அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம்…

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த…

பங்களாதேஷில்(Bangladesh) தங்களது உரிமைக்காக போராடும் நிலையில், தற்போதைய இடைக்கால முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றுள்ளார். பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததை தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி…

ரூ.525 கோடி மோசடி.., கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் யார்? அவரது பின்னணி என்ன

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியை விரிவாக பார்க்கலாம். தேவநாதன் யாதவ் யார்? நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் நேற்று கைது…

உக்ரைன் படைகளின் முன்னேற்றம் இடம்பெயரும் ரஷ்ய மக்கள்- வலுக்கும் பதற்றம்

ஷ்யாவின்(russia) குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறிவரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதற்ற நிலைமையை அடுத்து குர்ஸ்க் பிராந்தியத்திலும் அதைச்…

யாழில். வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றத்தில் பெண் கைது

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் , வரிகள் செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழே…

யாழில் திருட்டில் ஈடுபடும் நபரின் காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார்

யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்…

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இருவர் கைது

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு…

யாழ் . சேந்தாங்குளத்தில் மோதல் – வாடிகள் , படகுகளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது . சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை…

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த சீன சிறுமி

சீனாவில் (China) 13 வயதான லீ முசி (Lei Muzi )என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற…

“கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும்” – காவிரி ஒழுங்காற்றுக்குழு…

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வருங்காலங்களில் தமிழ்நாட்டிற்கு பில்லிக்குண்டுலுவில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 101…

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்த 27 அரசியல் கட்சிகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க 27 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதற்காக, குறித்த 27 கட்சிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில்…

1700 ரூபாய் சம்பள விவகாரம்: மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளாந்த…

இலங்கை தொடருந்து நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

லங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான தொடருந்து நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சூரிய மின்கலங்கள் தொடருந்து…

காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்: பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை

பலஸ்தீனம் (Palestine) மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரித்தானியா (United Kingdom), பிரான்ஸ் (France) மற்றும் ஜெர்மனி (Germany) கூட்டாக அறிக்கை…

30 ரூபாய்க்காக நண்பருடன் தகராறு! அடுத்து நிகழ்ந்த விபரீதம்..அதிர்ச்சி சம்பவம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் நண்பரை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சைஃப் ஜாஹித் அலி மற்றும் சக்கன் அலி. இவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு…

20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள்…

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில்…

video link- https://wetransfer.com/downloads/42595641f1b21633ca237bfa1828ca1820240813095719/7113ab?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்கு…

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்… அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதிரடி கைது!

னமல்வில பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக 17 பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அறிந்தும்…

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும்? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்களின்…

video link- https://wetransfer.com/downloads/71c707d0634e3bd827d8eba67f61f82e20240813120423/8845d6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும்…

கொழும்பில் வீடொன்றினுள் கசிந்த விஷ வாயுவினால் இருவர் உயிரிழப்பு

மாலம்பே, கஹந்தோட்டை வீதி, ஜெயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். 65 மற்றும் 43 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலங்களும்…

வடகொரியா – ரஷ்யாவையும் மிஞ்சிய அமெரிக்காவின் பெரிய எதிரிகள்: ட்ரம்ப் வெளிப்படை

வடகொரியா (North Korea) மற்றும் ரஷ்யாவை (Russia) விட அமெரிக்காவுக்கு பெரிய எதிரிகள் இருந்ததாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்குடன் (Elon…

அம்பானி குடும்பத்தின் குருவும், மகாலட்சுமியும் யார் தெரியுமா?

அம்பானி குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். அவர்களின் அயராத முயற்சியால், திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் முழு குடும்பமும் தலைமுறை தலைமுறையா வசதியான வாழ்வை வாழலாம். அம்பானி குடும்பம் யாரை குருவாகக் கருதுகிறது…

ஒரு வாத்து வாங்குவதற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறுமி – 14 வயதில் சாதனை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வாத்து வாங்கி தருவதாக பெற்றோர் கூறியுள்ள நிலையில் 14 வயது சிறுமி பதக்கம் வென்றுள்ளார். வாத்து சிறு வயதில் குழந்தைகள் ஏதாவது பொருளை வாங்கி தர சொல்லி கேட்டால் இதை செய்தால் வாங்கி தருகிறேன் என பெற்றோர்கள்…

முதல் முறையாக செவித்திறன் குறைபாடுடன் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று பெண் சாதனை!

முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணத்தில், மியா லெ ரூக்ஸ்(Mia le Roux) முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண்மணியாக மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டத்தை…

கவர்னர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தேநீர் விருந்து இந்திய நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர்…

உகண்டாவில் குப்பை மேடு சரிந்து 18 பேர் பலி

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கு தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள்…