பாதயாத்திரை சென்ற பக்தர்கள்; வேன் மோதி கோரவிபத்து – 5 பேர் பலி!
பக்தர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேன் மோதி கோரவிபத்து
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடி பட்டியை சேர்ந்த மக்கள் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர்.…