ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக நிலவும் கடும் பதற்ற நிலை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்றையதினம் (21-04-2024) நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.
இதனையத்து ஸ்ரீலங்கா…