;
Athirady Tamil News

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் வீட்டில் மின்சாரம் தாக்கி 69 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று(27.10.2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டுடன்…

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் ஜீவன்…

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிட முடியும்

இலங்கை வாழ் மக்கள் 4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும். இச்சந்திர கிரணகம் (28.10.2023) இரவு தொடக்கம் (29.10.2023) ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளதாக மொரட்டுவை - ஆர்தர் சி கிளார்க்…

எகிப்தில் ஏவுகணை தாக்குதல் : மௌனம் காக்கும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அரசு!

எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு ஏவுகணை தாக்குதலுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்- ஹமாஸ் போர் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் கைகலப்பு; 7 பேர் கைது

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில்…

8 இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை – பின்னணி என்ன?

இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 8 இந்திய கடற்படையினர் இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள்…

யாழில் கோர விபத்து; படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் ஏன் இப்படி செய்கின்றார்கள்? தினமும் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை !

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவிக்கையில்,…

விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டமைக்கு இழப்பீடு கோரும் முஸ்லீம்கள்!

விடுதலைப்புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களாகிவிட்டதை நினைவுகூரியும், தமக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் புத்தளத்தில் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மக்கள் மறுமலர்ச்சி…

முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்திய நாடு இது தான்

உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தினை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டை…

அமலாக்கத்துறையால் மீண்டும் ஒரு அமைச்சர் கைது: அதிகாலையில் பரபரப்பு

இந்திய மாநிலம், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை ஊழல் விவகாரத்தில் இன்று அதிகாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முறைகேடு மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு, வனத்துறை அமைச்சராக…

யாழில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற அரசாங்கத்தின் செயல்பாடுகளை எதிர்த்து…

இவர்களை தெரியுமா? பொலிஸார் விடுத்த கோரிக்கை!

மஸ்கெலியா- நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டம் எமில்டன் பிரிவில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள மூவரும் நீர் குழாயொன்றை உடைத்து…

நீர்கொழும்பில் பாடகி பாலியல் பலாத்காரம்; கைதான பிரபலம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஜா எல துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32…

யாழில் சிங்கப்பெண்ணாக மாறிய இளம் பெண்; தலை தெறிக்க ஓடிய கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தலைதெறிக்க தப்பி சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

கனடா ஆசையால் மோசம்போன மற்றுமொரு யாழ் இளைஞன்!

கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக பெண் உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தம்பதியரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (26) வியாழக்கிழமை…

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்……! நேரடியாக களத்தில் இறங்கும்…

காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பின் தூதுக்குழு தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதனையும்…

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு…

முடிந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்: நாமலுக்கு சவால்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச முடிந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புத் துண்டுகள்

புத்தளம் - மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

சம்பந்தனை ஓரங்கட்டி தலைமையை பிடிக்க நினைக்கும் சுமந்திரன்!

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம்சுமத்தியுள்ளார். இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

இலங்கையில் சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் விற்பனை; திடுக்கிடும் தகவல்!

இலங்கையில் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக விற்பனை செய்யப்பட்டுவரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக கூறப்படுகின்றது. அதன்படி 02 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின்…

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் கொப்பியடித்த எம்.பி!

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் விடைகளை பார்த்து எழுதிய தென் மாகாணத்தை சேர்ந்த எம்.பி. தொடர்பில் தகவல் கசிந்துள்ளது. தென் மாகாணத்தை சேர்ந்த நாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பரீட்சையில் பார்த்து எழுதியுள்ளதாக தகவல்கள்…

கொழும்பு புறக்கோட்டையில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ; 15 பேர் காயம்; 6 பேரின் நிலை…

கொழும்பு புறக்கோட்டை 2 ம்குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஏழு தீயணைப்பு வாகனங்கள்…

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி…

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது எம்மையும் சந்தித்து எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண கடற்றொழில் பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை…

தமிழக காவலரை கட்டையால் அடித்து தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் – பரபரப்பு!

வடமாநில தொழிலாளர்கள் காவலரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வடமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சென்னை, கோவை, திருப்பூர்…

தெற்கு சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் : எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்

தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் தீவில் புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை மனிதர்களுக்கு தொற்றும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட…

சுங்க வரி வருமானத்தில் கணிசமான வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களம் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் சிவலி அருக்கொட கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

அம்பாறையில் சட்ட விரோதமாக கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர் கைது

அனுமதி பத்திரமின்றி கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபரை அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை நேற்று(26.10.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில்…

அம்பிட்டியவின் கருத்திற்கு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை கண்டனம்

மட்டக்களப்பு இருதயபுரத்தில் வைத்து அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக அப்பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனு்ப்பி…

18 ஏரிஎம்களில் இருந்து ஒரு கோடி ரூபா மோசடி

ஏரிஎம்களில் (ATM) அருகில் காத்திருந்து பணம் எடுக்கவரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் ஏரிஎம் அட்டைகளை அபகரித்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடியாக இருவரைக் கைது செய்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 பொலிஸ் பிரிவுகளில் உள்ள…

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சங்கங்கள் இன்று (27.10.2023) பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. பத்தரமுல்லை - பெலவத்த பிரதேசத்தில் கடந்த (24.10.2023) ஆம் திகதி இடம்பெற்ற…

யாழில் இளைஞர் ஒருவரின் விபரீத முடிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில்நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது; உயர்நீதி மன்றம் தீர்ப்பு

மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றதால், மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர்…