;
Athirady Tamil News
Monthly Archives

January 2022

முடிவுக்கு வந்த முக்கிய வழக்கு!!

பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கும் அதன் உள்நாட்டு முகவருக்கும் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் வங்கியிற்கு எதிராக…

கொரோனா பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 365 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவில் பிறந்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர். திரு.சின்னத்துரை சரவணைபவனின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது சகோதரரான புங்குடுதீவை சேர்ந்தவரும்,…

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!!

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நதீகா ஜனகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்…

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்!!

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலாகும் வரையில் அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இன்று திங்கட்கிழமை இனங்காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவினை ஏற்படுத்தும் கிருமித் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நபர் தென்னாபிரிக்காவில் இருந்து…

எமது தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது!!

விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பருவ காலத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…

மேலும் 179 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 179 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,128 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் தீவிரமான முடிவுகள்…

நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் தீவிரமான முடிவுகள் எடுக்கப்படும்... - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முதலில் உங்கள் அனைவருக்கும்…

வவுனியாவில் காஸ் அடுப்பு வெடிப்பு!! (படங்கள்)

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது காஸ் அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் பெண்…

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும்!!

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கொரோனா,ஒமிக்ரோன் போன்ற பரவிவரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.…

மருத்துவ கழிவுகளை எரியூட்டி நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம் விதித்த யாழ்.நீதிமன்று!!…

யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் வித்தித்துள்ளது.…

யாழ். வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து!! (படங்கள்)

யாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் - செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஏற…

ஆட்சி மாற்றமே இன்றைய நிலைமைக்கு ஒரே தீர்வு!!

தற்பொழுது ஆட்சி நடத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிகாரிகளையும் அமைச்சரவையையும் மாற்றம் செய்வதால் நாட்டில் எந்தவித மாற்றமோ ஏற்படபோவதில்லை. இந்த நாட்டின் மக்களை பட்டனி பஞ்சத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால், ஆட்சி நடாத்தும்…

பிரதமர் அலுவலகத்தினால் வௌியிடப்பட்ட விஷேட அறிக்கை!!

பிரதமர் அலுவலகத்தினால் இன்று (03) காலை விஷேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சில பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அதில்…

இந்தியாவில் இருந்து நாங்கள் இங்கு வரவில்லை!!

இந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை. எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்த வகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். இந்த புதிய…

வங்கியில் துப்பாக்கிச் சூடு: பெண் படுகாயம் !!

நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார். வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காயங்களுக்கு…

யாழில். பிறந்து 31 நாட்களேயான பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு!

பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளது. கோப்பாய் - கோண்டாவில் வீதியை சேர்ந்த க.பிரகவி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று மாலை திடீரென சோர்வாக காணப்பட்ட குழந்தையை பெற்றோர் யாழ்.போதனா…

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்!!

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிமலவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த…

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் பூட்டு!!

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீண்டும் மூடப்படவுள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இவ்வாறு சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக எரிசக்தி…

மீள் மதிப்பீட்டின் ஊடாக C யில் இருந்து A யாக மாறிய பெறுபேறு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன. இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில்…

தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்!!

சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய அரச தனியார் துறையில் கடமையாற்றுபவர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகளை…

யாழ் மாவட்ட செயலகத்தில் 2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (படங்கள் வீடியோ)

2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பலரும் பாராட்டு!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலே பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், புதிய ஒழுங்கமைக்கப்பட்ட முகாமைத்துவ…

மூடிய கதவுகளுக்குள் இன்று விசேட அமைச்சரவை !!

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய…

மாத்தளையில் கைதான முக்கிய பெண்!!

மாத்தளை, அதனை அண்டியப் பகுதிகளுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துவந்த பிரதான பெண் சந்தேகநபர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் நேற்று முன்தினம் (01) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் நீண்ட நாட்களாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு…

03.01.2022 இன்றைய வானிலை அறிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி…

தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி? (மருத்துவம்)

சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு. இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது…

நாட்டில் இன்றைய தினம் மேலும் 336 பேருக்கு கொவிட்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 336 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மூன்று வெவ்வேறு இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி கைது!!

திருகோணமலையில் ஒரே முச்சக்கர வண்டி மூன்று இடங்களில் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் அறுவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

இன்றும் அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

புத்தளம் நகரில் தீப்பந்தங்கள் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. புத்தளம் - கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில…

வேர்கடலை வியாபாரியிடம் பெற்ற ரூ.25 கடனை 12 ஆண்டுக்கு பிறகு வட்டியுடன் வழங்கிய…

ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது மகன் பிரவீனுடன் காக்கிநாடா கடற்கரைக்கு சென்றார். அப்போது கடற்கரையில் வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சிறுவன் பிரவீன்…

4 வயது சிறுமியை கடித்து குதறும் தெரு நாய்கள்- பதற வைக்கும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 4 வயது சிறுமியை தெருநாய்கள் சில துரத்தி, துரத்தி கடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் கூலி தொழிலாளி ஒருவரின் 4 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்.…