;
Athirady Tamil News
Monthly Archives

January 2022

வவுனியாவில் குடியிருக்க வீடு இல்லை எனக் கூறி வீட்டுப் பொருட்களுடன் கிராம அலுவலர்…

வவுனியாவில் குடியிருப்பதற்கு வீடு இல்லை எனத் தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் வீட்டுப் பொருட்களுடன் வந்து பெண் ஒருவர் தங்கியுள்ளார். இன்று (04.01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப…

ஜனாதிபதி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்தை நீக்கியுள்ளார். அவர் அரசையும் அரசின் திட்டங்களை போன்றே கொள்கைகளையும் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர்…

‘புதுபுத் மாபிய ஹரசர’ ஓய்வூதிய திட்டத்திற்காக ஒப்பந்தம் கைச்சாத்து!!

´புதுபுத் மாபிய ஹரசர´ மற்றும் ´புதுபுத் ஹரசர பூஜா´ சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) புத்தசாசன, சமய மற்றும் கலாசார…

வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மெசிடோ நிறுவனத்தினால் இன்றையதினம் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை…

அயல் வீட்டு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்…!!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4) உத்தரவிட்டார். மூதூர்,…

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்ய தயாராகும் டுபாய்!!

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார் 310 கிலோகிராம்…

மாடுகளுக்கு குறி சுடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயல்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்…

பதவி நீக்கப்பட்ட அமைச்சர் மலையக மக்களுக்கு ஆதரவாக பேசியவர்!!

“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில் "நுவரெலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு…

நீர் கட்டணம் அதிகரிப்பு?

30 அலகிற்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ…

துமிந்த நாகமுவ கைது!!

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுவலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு – ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!!

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக…

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்)

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்) வவுனியா தோணிக்கல் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம சிறுவர் பாடசாலை கட்டிடத்திற்குள் பகல் இரண்டு மணியளவில் திடீரென வீட்டு தளபாடங்களுடன் வந்த ஒரு வயோதிப பெண்…

டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு – ஐந்துமாடி…

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள்…

மலேரியா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் – DR.ஜமுனாநந்தா!!

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி காணப்பட்டது. இவர் அண்மையில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு…

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக…

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடமாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும்…

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் 18ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட…

மேலும் 143 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,271 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்!!

கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரை பதவியில் இருந்து நீக்க…

இந்தியாவில் இருந்து 500 பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி!!

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய,…

ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!!

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் சம்பவம்…

வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் பகிஸ்கரிப்பு!! (படங்கள், வீடியோ)

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இணுவில் ஆரம்ப பாடசாலை…

சுமந்திரனுக்கு சவால் விடுக்கும் ஹரீஸ்!!

மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்…

நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு!!

சில நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2…

பதவியில் இருந்து நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சரின் கருத்து!!

தான் சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி பெற்றுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாம் நாளை முதல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…

குழந்தை பராமரிப்பு!! (மருத்துவம்)

குழந்தை வளர்ப்பு என்பது, மிகப் பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை. குழந்தை வளர்ப்பு சில டிப்ஸ்: காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு…

டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம் !!

சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட 'பிளக்செயின்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான 'டிஜிட்டல் அடையாள அட்டை' தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால், நேற்று (03) அறிமுகப்படுத்தப்பட்டது. இளைஞர்களின்…

’புதிய சட்டம் வரும்வரை சின்னத் தேர்தலை நடத்த முடியாது’ !!

புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாங்கள் வேண்டாம் என்று கூறும்போது…

இன்று 100 மி.மீ மழை பெய்யும் இடங்கள்…!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி…

பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் !!

கொரோனா தொற்று தடுப்புக்கான தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் கடந்திருந்தால் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான…

சுகாதார விதி மீறல் – 1901 பேருக்கு எச்சரிக்கை!

சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட…

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது. இவற்றின் வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு மற்றும்…

இந்து ஆலய விக்கிரங்கள் திருட்டு தொடர்பில் இராணுவச் சிப்பாய் கைது!!

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…

வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி!!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிமேடு வடக்கு வயல் பகுதியான பள்ளப்பாமாங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ள நீரில் தவறி வீழ்ந்து விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் இன்று (03) காலையில் இடம்பெற்றுள்ளதாக கோளாவில் பொலிசார்…