;
Athirady Tamil News
Monthly Archives

February 2022

மேலும் 390 பேர் பூரண குணம் !!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 390 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,738 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரை…

அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்வோருக்கு “ஆப்பு” ரெடி !!

அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் மகன்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதும், அல்லது சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டால்,…

எரிபொருள் விலையை அதிகரிக்க கோரிக்கை !!

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை என…

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை!! (மருத்துவம்)

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக…

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!!

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு…

மங்கள மாதிரி எவரும் பெரும்பான்மை கட்சிகளில் இன்றில்லை!!

மங்கள சமரவீர, முதலில் 1988களில் தென்னிலங்கையில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களை கடத்தி சென்று கொல்லும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தார். பின்னர், 2006 முதல் 2012 வரை எமது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களையும் எதிர்த்த…

ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

நேற்றையதினம் (11) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில், 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர்…

விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி!!

ஹொரணை - கொழும்பு வீதியில் கோரலகம பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹொரணை, கோனபால பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை…

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம்!!…

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நண்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் அவரின் உருவ படத்திற்கு மாலை…

கோவா விடுதலை பெற நேரு சரியான நேரத்தில் தலையிட்டார்: ப.சிதம்பரம்…!!

போர்ச்சுக்கீசிய ஆக்கிரமிப்பில் இருந்து கோவாவை விடுவிக்க ராணுவத்தை அனுப்ப நேரு மறுத்து விட்டதாகவும், இதனால் கோவா 15 ஆண்டுகள் தாமதமாக விடுதலை ஆனதாகவும் பிரதமர் மோடி சமீபத்தில் குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் அதே…

கொழும்பு மாநகர முதல்வர் யாழ் விஜயம் !!

கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்கா உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். யாழ் மாநகர சபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபைகளிற்கு பயணிக்கவுள்ளதோடு இரு சபைகளின் அனுபவங்களை பகிரும் வகையிலேயே…

10 நாட்களில் 30,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!!

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கைக்கு 30,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி,…

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி பலி!!

பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் வயல்​வௌி ஒன்றில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (11) இருவர் மின்சாரம் தாக்கி வயல்வெளியில் விழுந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸாருக்கு கிடைத்த…

சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று (12) வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக…

அராலி செட்டியர் மடம் சந்தி விபத்தில் இளைஞர் பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.…

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு!!

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில்…

விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் இல்லை – மத்திய விவசாயத்துறை…

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.…

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரத்தை கேட்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது – ராகுல்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையொட்டி அம்மாநில பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அசாம் முதமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பேசியதாவது: பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்…

பிரதமர் மோடி பஞ்சாப்பிற்கு சாலை வழிக்கு பதில் ஹெலிகாப்டரில் வரலாம் – காங்கிரஸ்…

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.அவர் சாலை வழியே வாகனத்தில் சென்ற போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் தமது பயணத்தை பிரதமர் ரத்துச் செய்தார். இந்த சம்பவம்…

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது!!

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஒன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும்…

இன்று அவ்வப்போது மழை பெய்யும் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும்…

இரு மேலதிகாரிகள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்!!

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் அதன் போக்குவரத்து முகாமையாளரின் சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இவர்களுக்கு எதிரான…

மங்கள சமரவீரவ பற்றி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியவை…!!

மாத்தறை மாவட்டத்தில் இருந்து அரசியல் களத்தில் இறங்கி 1994 தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்று தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை வகித்த இளம் அமைச்சரான மங்கள சமரவீரவின் மறைவிற்கு எமது இரங்கலைத்…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கு எதுவும் பதிவு செய்யப் படவில்லை-…

பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தெரிவித்துள்ளதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட குற்றங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற…

பகவத்கீதை வினாடி-வினா போட்டியில் முஸ்லிம் மாணவி முதலிடம்…!!!

குஜராத் மாநிலத்தில் எட்யூட்டர் செயலி அகில இந்திய அளவில் பகவத்கீதை வினாடி-வினா போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி குஷ்புகான் முதலிடத்தை பிடித்தார். அவரது தந்தை அப்துல்கான் ஒரு தொழிலாளி…

கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி…!!

40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.க. சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட…

நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. இதனை அரசியல் ஆக்காதீர்கள்- லதா மங்கேஷ்கர் சகோதரர்…

புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக மும்பையில் உள்ள கலினாவில் 2.5 ஏக்கர் நிலத்தில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா…

கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிவாசி பெண் – தந்தையின் கனவை நனவாக்கியதாக…

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் உண்ணி செக்கன். உண்ணி செக்கன் பால பிலி, எலிகோ பழங்குடி காலனியில் வசித்து வந்தார். இவரது மகள் சவுமியா. மகள் கேரள போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர வேண்டும் என…

டெல்லியில் 18வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்தது- 2 பேர் பலி…!!

டெல்லி புறநகரில் குர்கான் என்ற பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அரியானா மாநிலத்துக்குட்பட்ட அந்த பகுதியில் சின்ட்லா பாரடிசோ ஹவுசிங் காம்ப்ளக்ஸ் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 18 மாடிகளுடன் தனி…

கொரோனா முதல் ஊரடங்கில் 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு- மத்திய அரசு தகவல்…!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு முழு அடைப்பால் மக்கள்…

உதடுகள் சிவப்பாக மாற சில வழிகள்!! (மருத்துவம்)

சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள…

மங்கள ஒரு கடுமையான விமர்சகர்!!

இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில்…