;
Athirady Tamil News
Monthly Archives

February 2022

5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியதை அடுத்து, 5 ரஷ்ய வங்கிகள் மற்றும் 3 பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜெனடி…

’கோதுமை மாவால் மந்தபோசணை மேலும் அதிகரிக்கும்’ !!

தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் கோதுமை மாவால், மலையகத்தில் மேலும் மந்தபோசணை அதிகரிக்கும் என தெரிவிக்கும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன், ஆயிரம் ரூபாய் விடயத்தில் நொண்டிச்சாக்குக்காகவே கம்பனிகள்…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது. நாட்களில் கொவிட் தொற்றுக்கு சமனான வைரஸ் காய்ச்சல் மற்றும்…

இன்று எங்கு எல்லாம் மழை பெய்யும்?

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முல்லைத்தீவு…

பணியில் இருக்கும் பெண்கள் தேவைப்பட்டால் போர்வையால் கூட மறைக்க வேண்டும்- தலிபான்…!!

ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு பல்வேறு தடைகளை விதித்தது. குறிப்பாக, குழந்தைகள், பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து மக்களை துன்புறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய…

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியின் உத்தரவு!!

எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது குறித்து எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் ரமேஷ்…

கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் யாழில் திருட்டு!

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு…

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம்!! பெற்றோர் பொலிசில்…

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையின் கவனயீனத்தாலேயே மரணம் சம்பவித்ததாக தெரிவித்து குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினராக தேரர் ஒருவர் சத்தியப்பிரமாணம் !!

வணக்கத்திற்குரிய வல்கம அரியகித்தி தேரர் இன்று (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பொல்கஹவெல கணுமலே தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.எம்.விஜேரத்ன அவர்களின்…

புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…! (மருத்துவம்)

புற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய்க்கான மருந்துகள்? புற்றுநோயின் வகைகள்? புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல்,…

நெடுஞ்சாலைகளை சாப்பிட முடியுமா?

சர்வதேச கேள்விமனு நடைமுறையை ரத்து செய்து, அதன் இரண்டாம் பகுதியை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜனவரி 16 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கபட்டது. 10 நாட்களுக்குப் பிறகு அது தலைகீழாக மாறியது. ஜனவரி 27 ஆம் திகதி…

நாட்டில் நாளை 4.30 மணித்தியால மின்வெட்டு!!

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (23) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக…

தனிமையில் இருந்த பெண் படுகொலை!!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் (22) மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றில்…!!

உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிகள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. 88…

A/L மாணவனுடன் படுக்கை அறையில் குடும்பப் பெண்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தாயார் மற்றும் தந்தை பணி நிமித்தம்…

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் ஆயராக சட்டவாதிகளுக்கு அனுமதி!!

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் ஆயராக சட்டவாதிகளுக்கு அனுமதி: ஊடகங்களும் சம்பவ இடத்தில் செய்தியை சேகரிக்கலாம்! வவுனியா மேல்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மன்னார் மனிதபுதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆயராவதற்கும்,…

பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு!! (படங்கள்,…

பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்றையதினப் யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இடம்பெற்றது. விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியும் அதன் பின்னர் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமை…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் – மாவை சந்திப்பு!!

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள்,இன்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினர். இன்று காலை 11 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள மாவை…

பிக்கு ஒருவருக்கு எதிராக விகாரை முன் திரண்ட தோட்ட மக்கள்!!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர்.…

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த…

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் இன்றையதினம்…

உத்தரகாண்டில் ரூ.3.80 கோடி மோசடி: போலி பாதுகாப்பு அதிகாரி கைது..!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் தன்னை ராணுவ பாதுகாப்பு அதிகாரி என கூறி பலரிடம் கைவரிசை காட்டினார். ராணுவ கேன்டீன் மற்றும் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்ய கான்ட்டிராக்ட் எடுத்து…

“தவறான எண்ணங்களைப் போக்க தொழில்முனைவோராலேயே முடியும்…”!!

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று (21) ஜனாதிபதி…

பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை – சபாநாயகர்!!

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (22) அறிவித்துள்ளார். விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன்…

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து-ஸ்தலத்தில் பெண் பலி!!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.... கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும்…

பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு !! (படங்கள்,…

பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 7.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலக முன்றலில் இருந்தும், காலை 8மணியளவில் கொடிகாமம் பஸ் நிலைய…

பழங்குடி இன சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் – 5 பேர் கும்பல் கைது….!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜெஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பழங்குடியின சிறுமி சம்பவத்தன்று திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் திருமண வீட்டில் இருந்து கடத்தி சென்றது. பின்னர் அந்த சிறுமியை அவர்கள் அருகில்…

மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை நடத்த ஆந்திர மாநில அரசு ரூ.4 கோடி நிதி…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பிரம்மோற்சவ விழாவை நடத்த மாநில அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி…

பசில் ராஜபக்ஷவின் புதிய அறிவிப்பு !!

எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட மாற்றம்…

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: சித்தராமையா குற்றச்சாட்டு…!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சிவமொக்காவில் பஜ்ரங்தள அமைப்பின் தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை பார்க்கும்போது, கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு…

கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் சிக்கினர் !!

யாழ்., சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுகின்றார் என்று அண்மைய நாள்களில் பல்வேறு…

கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் – நடந்தது என்ன?

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 115 கடல் மைல் (213 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட இலங்கை மீனவர் ஒருவரை பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்து நேற்று (21) கடற்படையினரால் மீட்டப்பட்டார். 2022 பெப்ரவரி 08 ஆம் திகதி காலி மீன்பிடித்…

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன…!!

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் 1-ம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா…

உத்தர பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட தேர்தல் – பிரசாரம் நிறைவு..!!

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து…