;
Athirady Tamil News
Monthly Archives

February 2022

ரெயிலில் டிக்கெட் இன்றி ‘ஓசி’யில் பயணிப்போர் அதிகரிப்பு..!!!

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வழக்கம், இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி பதில் பெற்றுள்ளார். அந்த…

வீட்டுக்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள்…

’தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை’ !!

எங்காவது ஒரு கொலை நடந்துள்ளது என்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, கொலைகள் போன்ற சம்பவங்கள் பொதுவாக எந்த நாட்டிலும் நடக்கும் என்று…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

மாட்டு வண்டியை மோட்டார் சைக்கிளால் மோதிய இளைஞன் உயிரிழப்பு!!!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் யாழ். போதனா…

நவீன கால அவுரங்கசீப் அகிலேஷ் யாதவ் – சிவராஜ் சிங் சவுகான் தாக்கு…!!!

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே, அங்கு 3-ம் கட்டமாக நேற்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த…

விசாகப்பட்டினம் – கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை ஜனாதிபதி இன்று…

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பார்வையிகிறார். இதற்காக விசாகப்பட்டினம் வந்துள்ள ஜனாதிபதியை ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன்…

’வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் அலட்சியம்’ !!

நோயாளர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கும் விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன, அவ்வாறில்லை என்றால் உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும்…

பீரிஸ் தலைமையில் ஐ.நா செல்கிறது தூதுக்குழு !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வழிநடாத்தவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு, இன்று (20) தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள்…

பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடிவந்தவர் சிக்கினார் !!

நுகேகொட குற்றத்தடுப்புப் பிரிவினரால் மிரிஹான - உடஹமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடிவரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கச் சங்கிலிகளை திருடுவதற்குப் பயன்படுத்தப்படும் மோட்டார்…

கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி!!

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த…

மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 636,837 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு…

நாளை நாடு பூராகவும் மின்வெட்டு!!

நாளைய தினம் நாடு பூராகவும் சுழற்சி முறையிலான ஒரு மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. போதியளவிலான மின் உற்பத்தி இல்லாததால் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக…

கொழும்பு புறநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும்…

மலே வீதியில் இருந்து கொம்பனித்தெரு ரயில் நிலையம் வரை நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வாகன தரிப்பிடம் நிர்மாணிக்கவும்.வாகன நிறுத்துமிடங்களின் இருபுறமும் கொள்கலன் களுக்கான சேவை பாதைகள் மற்றும் உத்தரானந்த மாவத்தையில்…

6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இன்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

சுவிஸ் ஆதியின் 18 வது பிறந்தநாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

சுவிஸ் ஆதியின் 18 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன்…

தமிழ் மக்களிடம் நன்றிக் கடன்பட்டுள்ளேன் – அந்த நன்றியை என்றும் மறவேன்!!

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு!! (படங்கள், வீடியோ)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்றையதினம் யாழ்ப்பாணம் - கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாநாட்டில்…

மைத்திரிபால சிறிசேன யாழ் மறைமாவட்ட ஆயர் சந்திப்பு!! (படங்கள், வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை யை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும்…

’சூத்திரதாரிகளை எங்களது ஆட்சியில் தண்டிப்போம்’ !!

எதிர்காலத்தில் அமைய உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.…

மாற்றுக் கருத்துக்கு இடமில்லை !!

பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த நிலைப்பாட்டில் நாம் அன்றும் இன்றும் உறுதியாக நிற்கின்றோம் என்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற…

’மைத்திரியை 4ஆம் மாடிக்கு அழையுங்கள்’ !!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவரை தண்டிக்க அரசாங்கம் விரும்பினால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான்காம் மாடிக்கு அழைத்துச் சென்று விசாரித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐக்கிய…

சிறுபான்மை மக்களை அடக்காதீர் !!

சிறுபான்மை மக்களை அடக்குவதற்காகவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது – பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட…

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் உதவி…!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.…

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள் !! (மருத்துவம்)

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை…

நாளை வௌியிடப்படவுள்ள விஷேட சுற்றறிக்கை

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (21) வெளியிடப்படும் என பொது சேவைகள், மாகாண…

விமல் வீட்டுப் பேச்சில் மாயமான “கை” !!

ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள், இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் ஒன்றுகூடினர். இந்த சந்திப்பின் போது ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதியில் 25 சதவீதம் மேலதிக…

கூட்டுத்தாபனத்துக்கு ரூ.74,000 கோடி கடன் !!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, இலங்கையின் இரண்டு அரச வங்கிகளிலும் 37 பில்லியன் டொலர் ( 74, 000 கோடி ரூபாய்) கடனில் உள்ளதால், மேலும் கடன் வழங்க வேண்டாம் என இரண்டு அரச வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாக எரிசக்தி…

பெரியபாளையம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்…!!!!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி புதியதமிழ் காலனியை சேர்ந்தவர் வேணு (வயது60) கூலித்தொழிலாளி.இவருக்கு திருமணமான 3 மகள்கள் மற்றும் மணிகண்டன் (வயது20) என்ற மகன் உள்ளனர்.மனைவி இறந்ததால் மகன் மணிகண்டனுடன் வேணு வசித்து வந்தார்.…

எல்லையின் நிலையே சீனாவுடனான உறவை தீர்மானிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி…

ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:…

5 மாத குழந்தையுடன் தலைமறைவான கணவன்!!

யாழ். இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை துாக்கி சென்ற சம்பவம் தொடர்பில் ஏற்கனவே…

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக்கூட்டம்!!

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக்கூட்டம் இன்று (20.02.2022) காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க கலாவினோதன் மண்டபத்தில் முன்னாள் தலைவர்.ஆர்.சிவராஜா தலைமையில் இடம்பெற்றது. புதிய நிர்வாக…

சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா!! (படங்கள்)

சித்தாந்தனின் ‘அம்ருதாவின் புதிர் வட்டங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீடு நேற்று(19) இடம்பெற்றது. கேணியடி, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுகதைத் தொகுதி வெளியீடு மாலை 3.00மணியளவில் இடம்பெற்றது.…